நிவர் புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

16:25, 23 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

நிவர் புயல் (Cyclone Nivar) என்பது வங்கக் கடலில் உருவாகியுள்ள மிகவும் சக்திவாய்ந்த புயல் ஆகும். இப்புயல் தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், 25 நவம்பர், 2020 அன்று தமிழகத்தை தாக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இப்புயல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது. இதனால் 100 கி.மீ. வரையில் காற்று வேகமாக வீசக்கூடும் என்றும் வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவர்_புயல்&oldid=3063884" இலிருந்து மீள்விக்கப்பட்டது