தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 57:
*ஆனால் இந்த ஒப்பந்தத்திற்க்கு [[எம். ஜி. ஆர்]] நானும் [[மு. கருணாநிதி|கருணாநிதியும்]] ஒரே கட்சியில் இணைந்தால் நான் ஆரம்பித்த [[அதிமுக]] கட்சியை அதன் தாய் கட்சியான [[திமுக|திமுகாவில்]] இணைந்து செயல்படும் என்றும் அதே போல் தலைவர் பொறுப்பையும் [[மு. கருணாநிதி]] வசமே ஒப்படைக்கபடும் என்று அறிவித்தவுடன் [[மு. கருணாநிதி]] அவர்களும் தனது [[திமுக]] கட்சியில் [[எம். ஜி. ஆர்]] இணைவதால் துணை முதலமைச்சர் மற்றும் கட்சியின் செயலாளர் பொறுப்பும் தருகிறேன் என்று பெருந்தன்மையாக அறிவித்தார்.
*ஆனால் [[திமுக]]-[[அதிமுக]]வை சார்ந்த
*மீண்டும் [[திமுக]] [[இந்திரா காங்கிரசு|இந்திரா காங்கிரசுடனும்]] [[அதிமுக]]-[[ஜனதா கட்சி]] உடனும் கூட்டணி அமைத்துக் கொண்டன. [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980|1980 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[இந்திரா காங்கிரசு]]-[[திமுக]] கூட்டணி [[அதிமுக]]-[[ஜனதா கட்சி|ஜனதாகட்சி]] கூட்டணியை வென்று பெருவாரியான நாடாளுமன்ற இடங்களை பிடித்தது. மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்று [[இந்திரா காந்தி|இந்திராகாந்தி]] [[இந்தியப் பிரதமர்|இந்தியாவின்]] பிரதமரானார். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியினால் உற்சாகம் கொண்ட [[இந்திரா காங்கிரசு|இந்திராகாங்கிரசு]]-[[திமுக]] கூட்டணியினர் இதே போல சட்டமன்றத் தேர்தலிலும் எளிதில் வெல்லலாம் என்று கணக்கிட்டனர்.
|