திருப்பரங்குன்றம் சமணக் குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 2:
==வரலாறு==
இக்[[குடைவரை]]யானது கிமு முதல் நூற்றாண்டில் [[திகம்பரர்|திகம்பர]] [[சைனம்|சமணத்]] துறவிகளுக்காக அமைக்கப்பட்டது. கிபி ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தமிழ் நாட்டில் [[பக்தி இயக்கம்]] வளர்ந்த நிலையில், [[சைனம்|சமணம்]] தளர்ச்சியடைந்து, [[சைவம்]] மற்றும் [[வைணவம்|வைணவ]] சமயங்கள் வளர்ச்சியடைந்த போது, [[திருப்பரங்குன்றம்]] மலையின் தென் பகுதியில்,
13ம் நூற்றாண்டின் பிற்கால பாண்டிய மன்னரான [[முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்|மாறவர்மன் சுந்தர பாண்டியன்]] (1216-1238) ஆட்சிக் காலத்திய இக்குகையின் [[தமிழ் பிராமி]] கல்வெட்டுகள்<ref>[http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/tirupparankundram.htm திருப்பரங்குன்றம் தமிழிக் கல்வெட்டுக்கள்]</ref>, இச்சமணக் குகைகளை, சைவ சமயப் புரவலரான பிரசன்ன தேவன் என்பவர், சுந்தர பாண்டீஸ்வரர் கோயிலாக மாற்றி அமைத்தார் எனக் கூறுகிறது. <ref>[http://www.thehindu.com/features/kids/serene-messages-in-stone/article2508683.ece Serene messages in stone]</ref>
==உமை ஆண்டார் கோயில் அமைப்பு==
குகையின் வலப்புற சிறிய இருட்டான குகையில் [[அர்த்தநாரீஸ்வரர்]] சிற்பம் தனியாக காணப்படுகிறது.
|