பாறசாலை பி. பொன்னம்மாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
பெயர் திருத்தம் பரஸ்சால (പരസ്സാല) என்பதே சரியான பெயர்
வரிசை 1:
{{இசைக்குழு|name=பாறசாலை பி. பொன்னம்மாள்|image=File:Parassala B. Ponnammal.jpg|image_size=200px|background=தனிப்பாடகர்|birth_date=1924|birth_place=[[பாறசாலை]]|origin=திருவனந்தபுரம்|genre=இந்தியப் பாரம்பரிய இசை|occupation=பாரம்பரிய குரலிசைப் பாடகி}} '''பாறசாலைபரஸ்சால பி. பொன்னம்மாள்''' (பிறப்பு 1924) [[இந்தியா|இந்தியாவின்]] [[கேரளம்|கேரள]] மாநிலத்தைச் சோ்ந்த [[கருநாடக இசை|கர்நாடக இசைக்கலைஞர்]] ஆவார். 2006 ஆம்ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று, திருவனந்தபுரத்தில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் அவர் பாடினார், கேரளாவில் உள்ள [[திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்|ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின்]] புகழ்பெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களில் பெண்கள் பிரவேசித்தலையோ அல்லது கலந்துகொள்வதையோ தடைசெய்த 300 ஆண்டுகால பாரம்பரியத்தை உடைத்தெறிந்தார். [[திருவிதாங்கூர்]] அரச குடும்பத்தின் இளவரசர் ராம வர்மா அவர்களால் இது சாத்தியமானது. <ref name=":0">{{Cite web|url=http://www.carnaticindia.com/ramavarma.html|title=CARNATIC MUSIC :: Prince Rama Varma : A legend in the Making|last=Krishnaraj.S.|website=www.carnaticindia.com|access-date=2017-05-31}}</ref>
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
பொன்னம்மாள் கேரள ஐயர் குடும்பத்தில் மகாதேவா ஐயர் மற்றும் பகவதி அம்மாள் ஆகியோருக்கு 1924 இல் இந்திய மாநிலமான [[கேரளம்|கேரளாவின்]] [[திருவனந்தபுரம் மாவட்டம்|திருவனந்தபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[பாறசாலைபரஸ்சால]] என்ற ஊரில் பிறந்தார்.
 
பொன்னம்மாள் தான் ஒரு குழந்தையாக அருந்த போதே [[கருநாடக இசை|கர்நாடக இசையை]] கற்கத் தொடங்கினார். 1940 களின் முற்பகுதியில் திருவனந்தபுரத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சுவாதி திருநாள் இசைக் கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மாணவி பொன்னம்மாள் ஆவார். அங்கு "கான பூஷனம்" மற்றும் "கான பிரவீணா" படிப்புகளில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/பாறசாலை_பி._பொன்னம்மாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது