மாரியம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 3:
[[File:Mari amman.jpg|thumb]]
[[படிமம்:Gowmariamman.jpg|thumb]]
[[கோடைகாலம்|கோடை காலங்களில்]] ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பக்கால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்த தெய்வம் மாரி (மழை)அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய [[வேம்பு]] மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.மாரியம்மன் [[ஆதிசக்தி]]யின் வடிவமாகும்.இவர் அனைத்து தமிழகத்்்தின் கிிராாமங்களிிிலலலுுும்ம கோவில் கொண்டுள்ளதாாால் கிிிிராமரார தேவதை என்றும் அழைகீீீீீீீீீீீீீகப்படுகிறார்கப்படுகிறாரகப்படுகிறாகப்படுகிறகப்படுகிகப்படுககப்படுகப்படகப்பகப்கபக
==புகழ்பெற்ற தலங்கள்==
===இந்தியா===
|