சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
| country = [[இந்தியா]]
| state = [[தமிழ்நாடு]]
| district = [[தென்காசி மாவட்டம்|தென்காசி]]
| district =
| location = [[சங்கரன்கோவில்]]
| elevation_m =
வரிசை 38:
| website =
}}
[[தமிழ்நாடு]] மாநிலம், [[திருநெல்வேலிதென்காசி மாவட்டம்]], [[சங்கரன்கோயில் வட்டம்]], [[சங்கரன் கோவில்|சங்கரன் கோவிலில்]] அமைந்துள்ளதுஊரில் சங்கரநயினார் கோவில்'''சங்கர நாராயணர் கோயில்''' அமைந்துள்ளது. இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். [[உக்கிரப் பாண்டியன்]] என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ''[[ஆடித் தவசு]]'' விழா ஆண்டுதோறும் [[ஆடி (மாதம்)|ஆடி மாதத்தில்]] சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோமதி அம்மன் கோவிலின் முதன்மைப் பெண் தெய்வம். ஆதி சக்தியானஆதிசக்தியான [[பார்வதி]]யின் அம்சமாக உறையும் அம்மன் இவர். வன்மீகநாதரின் துணைவி. இக்கோயிலில் [[சிவன்]] மற்றும் [[திருமால்|நாராயாணர்]] பாதிப்பாதி உருவமாக காட்சி அளிப்பது சிறப்பாகும்.
 
==மரபு வழி வரலாறு==
[[இந்து சமயம்|இந்துப்]] புராணங்களின்படி, இந்த அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் [[யோகம்|யோகினி]]. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான [[சிவன்|சிவனே]] அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான [[விஷ்ணு|திருமாலே]] அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார்கள். கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள்