துவாரபாலகர் (சைவ சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Dvarapala (door guard) statue at Hindu temple.jpg|thumb|இந்து கோயில் ஒன்றின் வாயிலிலுள்ள வாயிற்காப்போர் சிலை, இலங்கை.]]
'''துவாரபாலகர்''' என்பவர் இந்து சமயக் கோயில்களில் அமைந்துள்ள கருவறையில் விளங்கும் [[மூலவர்|மூலவருக்கு]] முன்பு இருபுறமும் காணப்படும் வாயிற்காவலர்கள் ஆவர். சைவ சமயத்தில் மூல முதற்கடவுளாகமுதற்கடவுளாகக் கருதப்படும் [[சிவபெருமான்|சிவபெருமானுக்கு]] எண்ணற்ற துவாரபாலகர்கள் காணப்படுகிறார்கள்விளங்குகிறார்கள். பெரும்பாலும் இவர்களைஇவர்கள் இணையாகஇணையர்களாக அறியப்படுகிறார்கள்.
 
== துவாரபாலகர் இணை ==
 
[[சிவாலயம்|சிவாலயங்களில்]] திகழும் எண்ணற்ற துவாரபாலகர்கள் உள்ளார்கள். அவர்களில்துவாரபாலகர்களில் சண்டி - முண்டி,<ref>[http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=8&Song_idField=8114 வாயில் காவலரை இப்பொழுது, `திண்டி, முண்டி` என்கின்றனர். இவ்வசுரர்கள்இவ்வரக்கர்கள் சிவபெருமான் கோயிலில் வாயில் காவலர் ஆயினமையை அடிகளும் திருத்தோணோக்கத்து ஒன்பதாம் திருப்பாட்டில் குறித்தருளுதல் காண்க]</ref> சண்டன் - பிரசண்டன், திரிசூலநாதர் - மழுவுடையார், உய்யக்கொண்டார் - ஆட்கொண்டார், பிரம்மா - திருமால் ஆகிய ஐந்து இணை துவாரபாலகர்கள் பற்றிய செய்திகள் தெரிகின்றனதெரிய வருகின்றன.
 
==== சண்டன் - பிரசண்டன் ====
இவர்களில் [[சண்டன்]] – [[பிரசண்டன்]] இணைஇணையர்கள் மிகவும் வலிமையானவர்கள் என்று கூறப்படுகிறது. தமிழில் தமிழில் ''தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன்'' என்றொரு பழமொழி உள்ளது.<ref name=dinamalar>http://www.dinamalar.com/m/temple_detail.php?id=30440</ref>
 
==== திரிசூலநாதர் - மழுவுடையார் ====
வரிசை 15:
 
==== சண்டி - முண்டி ====
பிரம்மனிடம் வரம் பெற்ற [[தாரகாட்சன்]], [[கமலாட்சன்]], [[வித்யுன்மாலி]] என்ற மூன்று அரக்கர்கள், முப்புரம் எனும் தங்கம், வெள்ளி, இரும்பு எனும் மூன்று பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். அவர்கள் பறக்கும் கோட்டையில் ஏறி எண்ணற்ற உலகங்களைப் பிடித்துபிடித்துத் தேவர்கள் போன்றோர்களேபோன்றோரைக் கொடுமை செய்தார்கள். [[தேவர்கள்|தேவர்களும்]], [[பிரம்மா]], [[திருமால்|திருமாலும்]] சிவபெருமானிடம் தங்களைதங்களைக் காத்தருள வேண்டினர். சிவபெருமான் தேவர்களைதேவர்களைத் தேராகவும், பிரம்மாஅந்தத் தேரோட்டியாகவும்,தேருக்குத் அந்த தேருக்கு திருமால்திருமாலைப் பறக்கும் சிறகாகவும், பிரம்மாவைத் தேரோட்டியாகவும் கொண்டு போர்தொடுத்தார். அந்த அரக்கர்கள் வசித்த முப்புரங்களைமுப்புரங்களைத் தன்னுடைய புன்சிரிப்பால் எரித்தார். அதனால் சிவபெருமானை முப்புரம் எரித்த நாயகன் என்ற பொருளில்சிறப்புப் பெயரோடு [[திரிபுரதகனர்]] என்று அழைக்கின்றனர். அப்போது எழுந்த தீயில் பூவாக லிங்கம் ஒன்று தோன்றியது அதனை இரு அரக்கர்கள்அரக்கர்களும் கட்டிப்பிடித்தனர். அவர்களே சண்டி, முண்டி என்ற இரு துவாரபாலகர்களாக ஆனார்கள்.<ref>http://naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/2520-dindivanamsivan</ref>
 
==== நந்தி- மகாகாளர் ====
நந்தி மற்றும் மகாகாளர் ஆகியோர் சிவபெருமானின் துவாரபாலகர்களாகதுவாரபாலகர்களாகச் சில கோயில்களில் உள்ளார்கள். கர்நாடக மாநிலம் தலக்காடு வைத்தியநாதர் கோயிலில் மூலவர் சன்னதிக்கு முன்பு இந்த இருவரும் காவலில் உள்ளார்கள். இச்சிவாலயத்தில் நந்தி ஆண் கல்லிலாலும்கல்லாலும், மகாகாளர் பெண் கல்லாலும் வடிவமைக்கப்பட்டுள்ளார்கள்வடிவமைக்கப்பட்டுள்ளனர். இந்த நந்தி சிலையைசிலையைத் தட்டினால் [[கண்டநாதம்]] என்ற மணி ஓசைக்ஓசை கேட்கிறது. மகாகாளர் சிலையைசிலையைத் தட்டினால் [[தாளநாதம்]] என்ற மணி ஓசைக்ஓசை கேட்கிறது.<ref>http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=2373</ref>
ப்
 
நந்தியையும் மகாகாளரையும் பற்றிபற்றிப் பன்னிரு திருமுறைகளில் பாடப்பட்டுள்ளது.<ref>வணங்கி யேத்த
நந்திமா காள ரென்பார் திருவாவடுதுறை பாடல் எண் : 8</ref>
 
==== உய்யக்கொண்டார் - ஆட்கொண்டார் ====
உய்யக்கொண்டார், ஆட்கொண்டார் இணையானதுஇணையர்களின் சிற்பமானது திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி நகரில் உள்ள சந்திரமௌலீசுவரர் கோயிலில் உள்ளனர்உள்ளது. துவாரபாலகர்களுக்கு உரிய கதையுடனும்கதை ஆயுதத்துடனும், பின்னிரு கைகளில் மற்ற ஆயுதங்களையும் தாங்கியபடி உள்ளார்கள்இவர்கள் விளங்குகின்றனர்.
 
==== பிரம்மா - திருமால் ====
ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் உதயகிரிக்கு அருகே உள்ள [[பைரவகொண்டா]] என்ற மலையின்மலையின்மீது மீது உள்ளஅமைந்திருக்கும் குடைவரைக் கோயிலில் பிரம்மாவும், திருமாலும் துவாரபாலகர்களாக இருக்கின்றர்கள்இருக்கின்றனர். குடைவரைக் கோயிலாக இருப்பதால் இருவர் திருவுருவங்களும் முன்புறம் செதுக்கப்பட்டிருக்க, லிங்க வடிவம் தனியாகதனியாகக் கருவறைக்குள் செதுக்கப்பட்டுள்ளது.
 
==== சிறப்பு மிக்க துவாரபாலகர்கள் ====
"https://ta.wikipedia.org/wiki/துவாரபாலகர்_(சைவ_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது