6
தொகுப்புகள்
(கடலூர் மாவட்ட நபர்கள்) |
|||
[[படிமம்:நாதமுனிகள்.jpg|thumb|250px|நாதமுனிகள்]]
'''ஸ்ரீமன்நாதமுனிகள்''' (பொ.ச. 823 -951) என பிரபலமாக அறியப்பட்ட '''ஸ்ரீ ரங்கநாதமுனிகள்''' ஒரு வைணவ இறையியலாளர் ஆவார், அவர் நளேரா திவ்ய பிரபந்தத்தை சேகரித்து தொகுத்தார். [1] [2]
வைணவ பெரியோர்கள் (ஆசாரியர்கள் பரம்பரை) வரிசையில் முதன்மையானவரான '''நாதமுனிகள்''' கிபி 824ம் வருடத்தில் [[கடலூர்]] மாவட்டத்தில் அமைந்துள்ள வீரநாராயணபுரம் எனும் இன்றைய [[காட்டுமன்னார்கோயில்]] பகுதியில் அந்தணக்குடும்பம் ஒன்றில் ரங்கநாதன் எனும் இயற்பெயருடன் பிறந்தவர்.▼
▲ஸ்ரீ வைணவ பெரியோர்கள் (ஆசாரியர்கள் பரம்பரை) வரிசையில் முதன்மையானவரான '''நாதமுனிகள்''' கிபி
அவதரித்தார்.
ஒரு முறை கன்னட நாட்டிலிருந்து வந்த வைணவர்கள் குருகூர்ச் சடகோபன் ([[நம்மாழ்வார்]]) பாடிய ஆயிரம் பாடல்களுள் தாமறிந்த பத்துப்பாடல்களை வீரநாராயணபுரம் பெருமாள் முன்பு பாடியது கேட்டது முதல் மொத்தப் பாடல்களையும் அறிந்து கொள்ள அவாவுற்று நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரிக்கு வந்தார். ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற [[ஆழ்வார்கள்]] அனைவரும் பாடிய 3776 பாடல்களும் கிடைத்தது. இப்பாடல்களை [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தமாக]] நாதமுனிகள் தொகுத்தார்.
|
தொகுப்புகள்