இலவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2401:4900:2306:633A:51F8:F507:3105:E892 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3078063 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி 2401:4900:2306:633A:51F8:F507:3105:E892 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3078062 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 3:
 
 
'''இலவன்''' ({{lang-en|Lava or Luv}} - ({{lang-sa|लव}} இராமர் சீதை தம்பதியர்களுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் ஆவார் [[அயோத்தி|அயோத்தியின்]] குடிமக்களில் ஒருவன், [[சீதை]] இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த [[இராமர்]] சீதையைக் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். காட்டில் சீதை [[வால்மீகி]] முனிவரின் ஆதரவில் வாழ்ந்து வந்தாள். அங்கு சீதைக்கு லவன், [[குசன்]] என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர். <ref>[http://www.indianscriptures.com/travel/historical/valmiki-ashram-bithoor
Valmiki-Ashram]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இலவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது