கோபிகாபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Gopikabai" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox person
 
|honorific_prefix=<i>பேஷ்வின்'''
|name=கோபிகா
|honorific_suffix='''பாயி
|birth_date=20 திசம்பர், 1724, சூப்பா, பார்மெர்
|death_date=11 ஆகத்து, 1778, [[நாசிக்]]
|relations=பிகாஜி நாயக் இரஸ்தே (தந்தை)
|spouse=[[பேஷ்வா]] [[பாலாஜி பாஜி ராவ்]]
|children=விசுவாசராவ்<br>[[மாதவராவ்]]<br>[[பேஷ்வா நாராயணராவ்]]
}}
{{Infobox royalty
|name=கோபிகா
|house=பட் (திருமணம் மூலம்)<br>இரஸ்தே (பிறாப்பின் மூலம்)}}
'''கோபிகாபாய்''' (Gopikabai) (பிறப்பு 1724 திசம்பர் 20, [[இந்தியா|இந்தியாவின்]] [[புனே|புனேவுக்கு]] அருகிலுள்ள சூப்பா - இறப்பு 1778 ஆகத்து 11 [[நாசிக்]] ) இவர் [[புனே|புனேவுக்கு]] அருகிலுள்ள [[வய், மகாராட்டிரம்|வய்]] நகரைச் சேர்ந்த பிகாஜி நாயக் இரஸ்தேவின் மகளாவார்.
 
== குழந்தைப் பருவம் ==
[[பேஷ்வா]] [[பாலாஜி விஸ்வநாத்|பாலாஜி விஸ்வநாத்தின்]] மனைவி இராதாபாய், இராஸ்ட் குடும்பத்திற்கு வருகை புரிந்தபோது கோபிகாபாயை கவனித்தார். மத உண்ணாவிரதம் மற்றும் சடங்குகளை கோபிகாபாயின் மரபுவழி அனுசரிப்பால் இராதாபாய் ஈர்க்கப்பட்டார். மேலும்,கோபிகாபாய் மத விஷயங்களை நன்கு அறிந்தவர் என்பதாலும், பிராமணக் குடும்பங்களில் நடைமுறையில் உள்ள பழக்கவழக்கங்கள் பின்பற்றத் தெரிந்தவர் என்பதாலும், முதலாம் பாஜி ராவின் மூத்த மகனான [[பாலாஜி பாஜி ராவ்|பாலாஜி பாஜிராவ்]] (பின்னர் நானாசாகேப் பேஷ்வா என்று அழைக்கப்பட்டார்) என்பவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார்.
 
== மரபுவழி வளர்ப்பு ==
கோபிகாபாய் தனது பிற்கால வாழ்க்கையில் கடுமையான குறைபாடுகளை எதிர்கொண்டார். ஏனெனில் அவர் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டார். அரசவையின் நிர்வாக அல்லது இராணுவ விஷயங்களை கையாள்வதில் சரியான பயிற்சி பெறவில்லை. இவரது மரபுவழி மத வளர்ப்பும், தனது ஆணவமான நடத்தையும், குறுகிய எண்ணம் கொண்ட கண்ணோட்டமும் ஒரு முக்கிய காரணமாக கருதப்பட்டது. இவரது இரண்டாவது மகன் [[மாதவராவ்]] உடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்வது உட்பட, பிற்கால வாழ்க்கையில் கோபிகாபாய் எடுத்த சில மோசமான முடிவுகள் இவரது மரபுவழி வளர்ப்பின் மூலம் எனத் தெரிகிறது. இவரது மதம் சார்ந்த வளர்ப்பால் [[சாகுஜி]] மற்றும் பேஷ்வா [[பாலாஜி பாஜி ராவ்|நானாசாகேப் பேஷ்வா]] நடத்தும் அரசவை அரசியலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
 
== பொறாமையும், கர்வமும் ==
இவரது கணவர் பேஷ்வா ஆன பிறகு, கோபிகாபாய் பேஷ்வா வீட்டில் உள்ள மற்ற பெண்களுடன் சரியாக பழக முடியவில்லை. மேலும், பேஷ்வாவின் சகோதரர் [[இரகுநாதராவ்]] என்பவரை மணந்த தனது உறவினர் ஆனந்திபாயுடன் ஒரு போட்டியை வளர்த்துக் கொண்டார். பேஷ்வாவின் உறவினர் சதாசிவராவ் பாவின் மனைவி பார்வதிபாய் மற்றும் இவருக்கும் இடையே ஒரு பிளவு ஏற்பட்டது. இது சாகுஜி மற்றும் நானாசாகேப் பேஷ்வா தனது மூத்த மகன் விஸ்வாசராவ் என்பவரை திருமணம் செய்ய பார்வதிபாயின் மருமகள் இராதிகாபாயைத் தேர்ந்தெடுத்தபோது ஏற்பட்டது. அப்தாலியை தோற்கடித்த பிறகு அனைத்து பாராட்டுக்களையும் பேஷ்வாவுக்குச் செல்ல இவர் விரும்பவில்லை. மேலும் இதில் விசுவாசராவுக்கும் ஒரு பங்கு இருக்கவேண்டும் என விரும்பி அப்தாலிக்கு எதிரான போருக்கு சதாசிவராவுடன் விசுவாசராவை அனுப்ப வலியுறுத்தினார். நானாசாகேப்பிற்குப் பிறகு விசுவாசராவ் அடுத்த பேஷ்வாவாக இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் இதைச் செய்தார். சதாசிவராவை அடுத்த பேஷ்வாவாக்க நானாசாகேப் திட்டமிட்டிருப்பதாக இவர் சந்தேகித்தார். <ref name="Vishwas Patil">{{Cite book|title=Sambhaji|first=Vishwas|last=Patil}}</ref>
 
== நானாசாகேப் பேஷ்வாவின் மரணம் ==
இராதிகாபாய் ஒரு மோசமானவர் என்றும், [[மூன்றாம் பானிபட் போர்|மூன்றாம் பானிபட் போரின்]]<nowiki/> போது தனது மகன் விசுவாசராவ் இறந்ததற்கு அவர்தான் காரணம் என்றும் கோபிகாபாய் குற்றம் சாட்டினார். உணர்ச்சிபூர்வமான ஆதரவைக் கொடுப்பதற்குப் பதிலாக, புனேவுக்கு அருகிலுள்ள பார்வதியில் மன அழுத்தத்தால் நானாசாகேப் பேஷ்வா இறந்ததற்கு ஒரு முக்கிய காரணமான தனது மகனின் மரணத்திற்கு தான் காரணம் என்று கோபாசபாய் தொடர்ந்து நானாசாகேப் பேஷ்வாவைக் கேலி செய்தார்.
 
== ஒரு மோசமான வாழ்க்கை ==
அவரதுஇவரது மரபுவழி வளர்ப்பின் படி கோபிகாபாய் தனது வாழ்நாள் முழுவதும் பிச்சைக்கார வாழ்க்கையையே வாழ்வதாக சபதம் செய்தார். ஒரு [[திருவோடு|திருவோட்டைக்]] கொண்டு, புனித நகரமான நாசிக்கில் பிச்சையெடுத்து வாழ்ந்தார்.<ref>{{Cite web|url=https://www.bobhata.com/lifestyle/last-days-gopikabai-peshwe-3558|title=पेशवीण गोपिकाबाईंचा असा झाला अहंकारामुळे दुर्दैवी अंत!!|date=2020-01-13|website=बोभाटा|language=en|access-date=2020-02-16}}</ref>
 
ரோதிகாபாய், <ref>{{Cite web|url=https://www.bobhata.com/lifestyle/last-days-gopikabai-peshwe-3558|title=पेशवीण गोपिकाबाईंचा असा झाला अहंकारामुळे दुर्दैवी अंत!!|date=2020-01-13|website=बोभाटा|language=en|access-date=2020-02-16}}</ref> கோபிகாபாயின் மறைந்த முதல் மகன் விஸ்வாஸ்ராவ் முன்னாள் வருங்கால மனைவி கும்பமேளையின் போது யாத்திரைக்காக நாசிக் வந்து தனது தந்தை சர்தார் குப்தேவுடன் தங்கியிருந்தார். ஒருமுறை, கோபிகாபாய் அறியாமல் தங்கள் வீட்டிற்கு வெளியே பிச்சை கேட்டுக் கொண்டார், அங்கு பிரசாதத்துடன் வெளியே வந்த ராதிகாபாயை சந்தித்தார். கோபிகாபாய் அவள் மோசமான சகுனம் என்றும் கோபிகாபாயின் மோசமான தலைவிதிக்கு முதன்மைக் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
 
== இறப்பு ==
வரி 23 ⟶ 33:
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:பேஷ்வாக்கள்]]
[[பகுப்பு:1778 இறப்புகள்]]
[[பகுப்பு:1724 பிறப்புகள்]]
[[பகுப்பு:மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோபிகாபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது