கீழ்வெண்மணிப் படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
விரிவாக்கம்
வரிசை 1:
[[File:Keezhvenmani martyrs memorial building opening (4).JPG|thumb|கீழ்வெண்மணி தியாகிகளின் நினைவுச் சின்னம்]]
'''கீழ்வெண்மணிப் படுகொலைகள்''' என்பது 25 திசம்பர் 1968இல் [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], ஒன்றிணைந்த [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்திலிருந்து]] 25 கி. மீ., தொலைவில் உள்ள [[கீழவெண்மணி|கீழ்வெண்மணி கிராமத்தில்]], நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட படுகொலை நிகழ்வாகும். இதில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 [[தலித்|பட்டியல் இன]] வேளாண் தொழிலாளர்கள் படுகொலை நிகழ்வாகும்செய்யப்பட்டனர்.<ref>[https://tamil.indianexpress.com/tamilnadu/fifty-years-of-keezhvenmani-massacre/ உழைக்கும் மக்களை ஒடுக்க நினைத்த கீழ் வெண்மணி படுகொலைகள்]</ref><ref>[https://www.vikatan.com/news/miscellaneous/56826-kilvenmani-massacre கீழவெண்மணி... தமிழகத்தை உலுக்கிய 'ரத்த சரித்திரம்]</ref>
 
== வரலாறு ==
வரிசை 38:
இந்தச் சம்பவத்தால் 106 பேர் கைதானார்கள். "இது சாதிய மோதல்" என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. "அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று [[1973]], [[ஏப்ரல் 6]] ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. பின்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானார்கள்.
 
== பரவலர் பண்பாட்டில் ==
== திரைப்படம் ==
இந்நிகழ்வை அடிப்படையாக கொண்டு [[இந்திரா பார்த்தசாரதி]] [[குருதிப்புனல் (புதினம்)|குருதிப்புனல்]] என்ற புதினத்தை எழுதி 1975 ஆண்டு வெளியிட்டார். இந்த புதினத்தை அடிப்படையாக கொண்டு [[கண் சிவந்தால் மண் சிவக்கும்]] என்ற திரைப்படமும் எடுக்கப்படடது.
 
இந்நிகழ்வை விளக்கி, 2006 ஆம் ஆண்டு, [[பாரதி கிருஷ்ணகுமார்]] இயக்கிய [http://www.google.co.in/search?q=ராமையாவின்+குடிசை&hl=en&rlz=1C1GGLS_enIN331IN331&start=10&sa=N ராமையாவின் குடிசை] என்னும் ஆவணத் திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் அந்தக் கோர நிகழ்வில் இருந்து தப்பிய சிலர் தங்கள் நினைவுகளை கூறுவதாக அமைந்து உள்ளது.<ref>http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl2301/stories/20060127001608400.htm</ref> ஒரு மணிநேரம் இந்த படத்தை பார்த்த பலரும் படத்தின் முடிவில் அவர்கள் கண்ணில் வரும் கண்ணீரை துடைப்பதாக அமைந்துள்ளது என்று பிரன்ட் லைன் (frontline) செய்தி இதழ் செய்தி வெளியிட்டது. அங்கு உள்ள நினைவகத்தில் ஒரு கண்ணாடி குடுவையில், அச்சம்பவத்தில் உயிர் நீத்தவர்களின் அஸ்தி, சம்பவம் நடந்த சில நாட்கள் பிறகு சுதந்திர போராட்ட வீரர் [[ஐ. மாயாண்டி பாரதி]] என்பவரால் சேகரிக்கப்பட்டு பத்திரபடுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/கீழ்வெண்மணிப்_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது