ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

431 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி (2402:3A80:1823:DD79:0:E:639A:5D01ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
}}
 
'''ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்''' ([[1780]] - [[ஜனவரி 30]], [[1832]]) [[இலங்கை]]யின் [[கண்டி இராச்சியம்|கண்டி அரசை]] ஆண்ட கடைசி [[மன்னன்]] ஆவார். முன்னைய அரசன் [[ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன்]] பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவர் சிம்மாசனம் ஏறினார். [[சிம்மாசனம்கண்டி இராச்சியம்|கண்டி இராச்சியத்தைக்]] ஏறினார்கைப்பற்றுவதற்கு [[1803]], [[1809]] ஆண்டுகளில் பிரித்தானிய படைகள் முயற்சிகளை மேற்கொண்டாலும்கூட அம்முயற்சி கைக்கூடவில்லை. இறுதியாகக் கண்டிப் போரில் [[1815]]ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட இவர் சிறை பிடிக்கப்பட்டார்.
 
இவர் [[மதுரை நாயக்கர்]] வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவார். இவர் முதலில் கண்டி நாட்டை ஆண்ட ஸ்ரீ ராஜாதிராஜ சிங்கனின் மருமகன் ஆவார்.
 
== அரசுரிமைப் போட்டி ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3081475" இருந்து மீள்விக்கப்பட்டது