ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 23:
}}
 
'''ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்''' ([[1780]] - [[ஜனவரி 30]], [[1832]]) [[இலங்கை]]யின் [[கண்டி இராச்சியம்|கண்டி அரசை]] ஆண்ட கடைசி [[மன்னன்]] ஆவார். முன்னைய அரசன் [[ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன்]] பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவர் சிம்மாசனம் ஏறினார். [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சியத்தைக்]] கைப்பற்றுவதற்கு [[1803]], [[1809]] ஆண்டுகளில் பிரித்தானிய எதிர்ப்புக்கள் இன்றிக் [[கண்டி|கண்டிக்குள்]] நுழைந்தனர் எனினும், அரசுப்படைகள் [[பிரித்தானியர்|பிரித்தானியப்]] படைகளைத் போரிட்ட வெற்றி பெற்றார். பல்வேறு சதித்திட்டங்களால் இறுதியாக போரில் வீழ்த்தப்பட்டார். இறுதியாகக் கண்டிப் போரில் [[1815]]ல் [[பிரித்தானியர்|பிரித்தானியரால்]] தோற்கடிக்கப்பட்ட இவர் சிறை பிடிக்கப்பட்டார்.
 
இவர் [[மதுரை நாயக்கர்]] வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவார். இவர் முதலில் கண்டி நாட்டை ஆண்ட [[ஸ்ரீ ராஜாதிராஜராஜாதி சிங்கனின்ராஜசிங்கன்|ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனின்]] மருமகன் ஆவார்.
 
== அரசுரிமைப் போட்டி ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ_விக்கிரம_ராஜசிங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது