நில்மோனி தாகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''நில்மோனி தாகூர் (Nilmoni Tagore)''' (1721-1791) தாகூர் குடும்பத்தின் ஒரு வாரிசான இவர், பழைய பாதுரியகட்டாவின் வீட்டை விட்டு வெளியேறி, 1758 ஆம் ஆண்டில் தாகூர் குடும்பத்தின் [[தாகூர் மாளிகை, ஜோரசங்கோ|ஜோராசங்கோ]] கிளையை நிறுவினார். இவர் ஜோராசங்கோ தாகூர் பாரி என்று அழைக்கப்படுகிறார்அழைக்கப்படுகின்றார். <ref name="c">{{Cite book|title=Calcutta, 1481-1981: Marshes to Metropolis|url=https://books.google.com/books?id=5d4cAAAAMAAJ|accessdate=5 April 2017|year=1982|publisher=National Council of Education|page=171}}</ref> <ref name="Chaudhuri2008">{{Cite book|title=Clearing a Space: Reflections on India, Literature and Culture|url=https://books.google.com/books?id=AQeN2PoAx2IC&pg=PA75|accessdate=5 April 2017|year=2008|publisher=Peter Lang|page=75}}</ref> நில்மோனி மற்றும் தர்பநாராயண தாகூர் ஆகிய இருவரும் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தில்]] பணிபுரிந்த ஜெய்ராம் தாகூரின் இரண்டு மகன்களாவர்.. தர்பநாராயணன் தனது வணிகத்தையும் நிலங்களையும் வளர்த்துக் கொண்டாலும், நில்மோனி பிரிட்டிசாருக்கு சேவை செய்யத் தீர்மானித்து மாவட்ட நீதிமன்ற சிரஸ்தாராக உயர்ந்தார். <ref>{{Cite book|title=The Tagore Family: A Memoir|url=https://books.google.com/books?id=h3gOAAAAQAAJ&pg=PA17|accessdate=5 April 2017|year=1882|publisher=K. Paul, Trench, & Company|page=17}}</ref> குடும்ப தகராறின் தீர்வுத் தொகையாகஇவர் தனது சகோதரர் தர்பநாராயணனிடமிருந்து ஒரு [[இலட்சம்]] ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஜோராசங்கோவுக்குச் சென்று அங்கு ஒரு வீட்டினைக் கட்டினார்.
 
இவருக்கு இராம்லோகன் தாகூர் (1759-1804), இராம்மோனி தாகூர் (1759-1833), இராம்புல்லாவ் தாகூர் (1767-1824) என்ற மூன்று மகன்கள் இருந்தனர். <ref>{{Cite book|author=James Wyburd Furrell|title=The Tagore Family: A Memoir|url=https://books.google.com/books?id=h3gOAAAAQAAJ&pg=PA17|accessdate=5 April 2017|year=1882|publisher=K. Paul, Trench, & Company|page=17}}</ref> இராம்மோனி தாகூருக்கு இராதாநாத், துவாரகநாத் மற்றும் இராம்நாத் என்றா மூன்று மகன்கள் இருந்தனர். இராம்லோகன் தாகூருக்கு ஆண்வாரிசு இல்லை. எனவே அவர் தனது சகோதரர் இராம்மோனியின் இரண்டாவது மகனான புகழ்பெற்ற துவாரகநாத் தாகூரை தத்தெடுத்தார். அவருக்கு கீழ் தாகூரின் ஜோராசங்கோ கிளையின் அதிர்ஷ்டம் உயர்ந்தது
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நில்மோனி_தாகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது