முல்லை (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
'''முல்லை''' என்பது பண்டைத் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும்.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/courses/diploma/c021/c0214/html/c0214112.htm|title=ஐந்திணை}}</ref> காடும், [[காடு]] சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். [[செம்மண்]] பரந்திருத்தலால் முல்லை நிலமானது ''செம்புலம்'' எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் [[முல்லை மலர்|முல்லை மலரைத்]] தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் [[தொல்காப்பியம்]] முல்லை பற்றிக் கூறுகிறது.
 
== முல்லை நிலத்தின் பொழுதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/முல்லை_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது