இளவேனில், எழுத்தாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
வரிசை 2:
 
== வாழ்க்கை ==
இளவேனில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[தூத்துக்குடி மாவட்டம்]], [[கோவில்பட்டி]]யைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தன் 14 வயதில் வீட்டைவிட்டு சென்னைக்கு ஓடிவந்துவிட்டார்.<ref>[https://www.hindutamil.in/news/literature/109816-04-8.html, வாழ்க்கை அழைக்கிறது 04: இரும்பல்ல; காந்தம்!, கட்டுரை, இளவேனில், 2017 திசம்பர் 7 ]</ref> பொது உடைமை சிந்தனையில் பற்றுகொண்ட எழுத படிக்கத் தெரியாத ஒரு சரக்குந்து ஓட்டுநருக்கு [[கார்ல் மார்க்சு]], [[மாக்சிம் கார்க்கி]] ஆகியோரின் நூல்களை படித்துக் காட்டியபோது இவருக்கு இலக்கியம் அறிமுகமானது. இவர் ''கார்க்கி'', ''பிரகடனம்'', ''நயன்தாரா'' ஆகிய சிற்றிதழ்களை நடத்தியுள்ளார்.
மேலும் ''நந்தன், மக்கள் செய்தி, தாய்நாடு, தென்னகம்'' போன்ற இதழ்களில் பத்திரிக்கையாளராக இருந்துள்ளார்.<ref>[https://www.hindutamil.in/news/opinion/columns/619182-ilavenil-3.html இளவேனில்: சிவந்து கருத்த சிந்தனை நதி!, கட்டுரை, மேனா உலகநாதன், [[இந்து தமிழ் (நாளிதழ்)]], 2021 சனவரி 5]</ref>
"https://ta.wikipedia.org/wiki/இளவேனில்,_எழுத்தாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது