தெனாலி ராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி சான்று இணைப்பு
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox writer
| name = தெனாலி ராமகிருஷ்ணா
வரி 27 ⟶ 26:
}}
 
'''தெனாலிராமன்''' (கி.பி.1509 - கி.பி.1529 ) என்று தமிழ் நகைச்சுவை உலகில் மிகவும் புகழ் பெற்ற தெனாலி ராமகிருஷ்ணா என்பவர் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரத்தை]] ஆண்ட [[கிருஷ்ணதேவராயன்|கிருஷ்ணதேவராயரின்]] அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர்.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=gj2eOqgrq-oC&q=tenali+vikatakavi |title=Vikatakavi Tenali Rama |author=Neela Subramaniam |date= 200?|access-date=2017-07-19|isbn=9788174780713 }}</ref>
 
===ஏழைப் பிராமணர்===
தெனாலி ராமன் [[ஆந்திர மாநிலம்]] கிருஷ்ணா மாவட்டத்தில் கார்லபதி என்கிற கிராமத்தில் இராமையா – லட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனாக ஏழைப் [[பிராமணர்|பிராமணக்]] குடும்பத்தில் பிறந்தவர்.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=e-W8AgAAQBAJ&q=tenali+ramakrishna |title=Tenali sharan krishna |author=T.SUNANDAMMA |date= 2014-01-06|access-date=2017-07-19}}</ref> தெனாலியில் உள்ள இராமலிங்க சுவாமியின் நினைவாக இராமலிங்கன் என்றே பெயரிடப்பட்டார். இவர் பிறந்து மூன்றாம் நாள் இவருடைய தந்தையார் மரணமடைய குடும்பம் வறுமையில் வாடியது. இவருடைய தாயார் இவரை எடுத்துக் கொண்டு தெனாலியில் இருந்த அவருடைய சகோதரனுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார். தாய்மாமன் ஆதரவில் தான் இராமலிங்கம் வளர்ந்தார்.
 
===அகடவிகட கோமாளித் தனங்கள்===
வரி 39 ⟶ 38:
இவர் அரசவை விகடகவியாக உயர்ந்தது குறித்து பலகதைகள் நிலவுகின்றன.
 
இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=e-W8AgAAQBAJ&q=tenali+ramakrishna&pg=PP3 |title=Tenali Ramakrishna |author=T.SUNANDAMMA |page=3 |date= 2014-01-06|access-date=2017-07-19}}</ref><ref>{{Cite book|url=https://press.princeton.edu/books/hardcover/9780691633688/the-king-and-the-clown-in-south-indian-myth-and-poetry|title=The King and the Clown in South Indian Myth and Poetry|date=2016-04-19|isbn=978-0-691-63368-8|language=en}}</ref><ref>{{Citation|title=Tenali Rama|url=http://www.imdb.com/title/tt7401524/|access-date=2020-01-29}}</ref>
 
அதில் நம்பிக்கை வரப்பெற்ற தெனாலிராமன் விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/தெனாலி_ராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது