ஸ்ரீபுராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 1:
'''ஸ்ரீபுராணம்''' 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய [[சைனம்|சைன மத]] நூல். இந்நூல் [[ஜினசேனர்|ஜினசேனாசாரியார், குணபத்திராசாரியார்]] ஆகியோரின்எழுதிய [[மகாபுராணம் (சமணம்)|மகாபுராணத்தின்]] என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலாகும். [[மணிப்பிரவாளம்குணபத்திரர்|மணிப்பிரவாளகுணபத்திராசாரியார்]] நடையில்என்பவர் அமைந்துள்ளஇத்னை நூல்.தமிழ் இதன்மொழியில் ஆசிரியர்[[மணிப்பிரவாளம்|மணிப்பிரவாள]] குணபத்திரர்நடையில் என்பவர்எழுதியுள்ளார். இவர் விழுப்புரம் மாவட்த்திலுள்ள பெருமண்டூர் சிற்றூரை சேர்ந்தவர் என்றும் , [[சரவணபெலகுளா]] சென்று அங்கிருந்த பேராசிரியர் ஒருவரிடம் கல்வி பயின்று இந்த நூலைச் செய்தார் எனவும் கூறுகின்றனர்.
 
வடமொழி[[வட மொழி]] மூலத்தில் உள்ள வருணனைகள் விலக்கப்பட்டுச் செய்திகள் மட்டுமே இந்த நூலில் கூறப்படுகின்றன. இந்த நூல் பூர்வ-பக்கம்பாகம், உத்தர-பக்கம்பாகம் என இரு பிரிவுகளாக அமைந்துள்ளது. சைனர்சைன முனிவர்கள் இயற்றிய [[ஏலாதி]], [[அறநெறிச்சாரம்]] போன்ற பண்டைய நூல்களுக்கு நுண்பொருள் காண இந்த நூல் உதவுகிறது. சைன சமயக் கற்பகம் போல இந்த நூல் திகழ்கிறது.
 
==நூல் உள்ளடக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீபுராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது