பாளையங்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி *உரை திருத்தம்* |
||
வரிசை 2:
'''பாளையங்கோட்டை''' என்பது [[திருநெல்வேலி]] மாநகராட்சியின் ஒரு பகுதியாகும்.[[திருநெல்வேலி]] மாநகராட்சியாக உருவாக்கப்படுவதற்கு முன்பாக இப்பகுதி தனி நகராட்சியாகச் செயல்பட்டு வந்தது.
கல்விக்கு பெயர் போன இங்கு மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் ஏராளம் அமைந்துள்ளது. இங்கு அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் இருப்பதாலும் மற்றும் தமிழ்நாட்டில் முதல் முறையாக பார்வையற்றவர் மற்றும் காதுகேளாதோர் பள்ளி துவங்கப்பட்டதால் இது தமிழகத்தின் "ஆக்ஸ்போர்ட்” என்று பாளையங்கோட்டை பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
▲ு [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]யின் கீழே இருக்கிறது.
இது சட்டமன்றத்தினை பொருத்தவரையில் [[பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)]]யின் கீழ் வருகிறது. இங்கு மேலப்பாளையம், வண்ணார்பேட்டை, ஹைக்கிரவுண்ட், பாளை மார்க்கெட், சமாதானபுரம், என்.ஜி.ஓ காலனிகள், சாந்தி நகர், கே.டி.சி. நகர், பெருமாள்புரம், மகாராஜநகர், தியாகராஜநகர் போன்ற பகுதிகள் குறிப்பிடத்தக்கவை.
|