தைப்பூசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
[[படிமம்:Thaipusam Celebration In Malaysia 01.jpg|thumb|மலேசியாவில் தைபுசம் கொண்டாட்டம்]]
[[படிமம்:Thaipusam Celebration In Malaysia 02.jpg|thumb|மலேசியாவில் தைபுசம் கொண்டாட்டம்]]
'''தைப்பூசம்''' என்பது உலகெல்லாம் கட்டிக்காத்து, படியளக்கும் தெய்வமான தந்தை [[பரமசிவன்|பரமசிவனிடம்]] இருந்து [[முருகன்|முருகப் பெருமாள்]] '''ஞானப்பழம்''' கிடைக்காமல் ஏமாந்த நிலையில் கோபத்துடன் கைலாயத்திலிருந்து முருகன் தான் ஒரு கடவுளின் அம்சமான '''அலங்கார நாயகனாக''' இருந்த போதிலும் அந்த ஆடம்பர நிலையை துறந்துதுறந்த துறவியாக காவி கோணம் அணிந்த '''பண்டார நாயகனாக''' மாறி இன்றைய தமிழகத்தில் உள்ள [[பழநி]]யில் ஆண்டி கொலத்தில் தஞ்சம் அடைந்த தினத்தின் நட்சத்திர நாளை தை பூசம் [[விழா]] ஆக கொண்டாடப்படுகிறது. தை மாதம் தமிழற்களுக்கு புனிதமான மாதமாகும். குறிப்பாக தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் [[பௌர்ணமி]] திதியும் கூடி வரும் நன்நாளில் [[முருகன்|முருகனு]]க்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் [[பூசம் (நட்சத்திரம்)|பூசம்]] எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.
 
== சிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தைப்பூசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது