பதஞ்சலி யோகசூத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
எட்வின் பிரயனட் இவை சுமார் பல வல்லுனர்களால் முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் கி பி நான்காம் நூற்றாண்டில் தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். {{sfn|Bryant|2009|p=xxxiv}} மிசலி டெஸ்மரிஸ் இந்த யோகசூத்திரம் கிமு 500 லிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டிற்குள் எழுதப்பட்டிருக்கலாம் என்பது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறார்."{{sfn|Bryant|2009|p=510, notes 43-44}}
==1.சமாதி பாதம்==
பதஞ்சலி யோக சூத்திரத்தில் முதலில் சொல்லப்பட்ட பாதம் சமாதி பாதம் ஆகும்.இது 51 சூத்திரங்களைக் கொண்டது.ஐந்துவித எண்ணங்களான பிராமண, விபா்யய, விகல்ப, [[நித்ரா]] மற்றும் [[ஸ்மிருதி]] பற்றி விளக்கி அவற்றை பயிற்சி, பற்றின்மையால் அடக்க வழி சொல்லப்படுகிறது.
==2.சாதனா பாதம்==
இது 55 சூத்திரங்களைக் கொண்டது. இந்த பாதத்தில் சித்த சுத்திக்கான [[கிாியா யோகம்]] விளக்கப்பட்டுள்ளது. கா்மா, கா்ம பலன் பற்றியும் முக்குணங்களின் மாறுதலான 24 தத்துவங்களான பிரகிருதி பற்றியும் கூறப்பட்டுள்ளது.
 
==சித்தத்தின் ஐந்து நிலைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பதஞ்சலி_யோகசூத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது