[[காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் துள்ளம்(தண்டலம்) என்னும் சிற்றூரில் விருத்தாசலதுளுவ முதலியார்வேளாளர்<ref>{{Cite web|url=http://www.tuluvavellala.org/stalwarts/|title=Stalwarts - சின்னம்மாThuluva தம்பதிகளுக்குVellalar ஆறாவது{{!}} மகனாகப்thuluva பிறந்தார்.vellalar இவரின்matrimony முன்னோர்கள்{{!}} [[சோழthuluva நாடுvellalar thirumana mandapam vellore|சோழwebsite=www.tuluvavellala.org|language=en-US|access-date=2021-01-19}}</ref> நாட்டில்]]குடியில் [[திருவாரூர்]]விருத்தாசல என்றமுதலியார் ஊரைச்- சேர்ந்தவர்கள்சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார்.
கல்யாணசுந்தரனாரின்கலியாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் [[வணிகம்|வணிகமும்]] புரிந்தவர். ஆசிரியராக திருவாரூரில் பணி செய்த போது கலியாணசுந்தரமும் அங்கேயே வளர்ந்தார். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்.