நவீன் மனோகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{delete}}
{{Infobox writer <!-- For more information see [[:Template:Infobox Writer/doc]]. -->
| name = நவீன் மனோகரன்<br/>Naveen Manogaran
ம.நவீன் (பிறப்பு 31 ஜூலை 1982) மலேசியா கோலாலம்பூரில் வாழும் ஒரு தமிழ் எழுத்தாளர். மலேசிய அரசாங்கத் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணிப்புரிகிறார். வல்லினம் எனும் இலக்கிய இதழின் தோற்றுனர்.▼
| image =
| caption =
| birth_date = {{birth date|df=yes|1982|7|31}}
| birth_place = [[லூனாஸ்]], [[கெடா]], [[மலேசியா]]{{flag|மலேசியா}}
| occupation = ஆசிரியர், எழுத்தாளர்
| language = [[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[மலாய்]]
| nationality = [[மலேசியா|மலேசியர்]]
| period = 1998–இன்று வரையில்
| genre = புதினம், சிறுகதை எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர்
| photo =
| subject = மலேசிய மெய்யியல், இலக்கியம், வரலாறு, புதினம்
| notableworks = சர்வம் பிரமாஸ்மி<br>மண்டை ஓடி<br>போயாக்<br>கடக்க முடியாத காலம்<br>மகாராணியின் செக் மெட்<br>மீண்டு நிலைத்த நிழல்கள்<br>மனசிலயோ<br>உலகின் நாக்கு
| spouse =
| children =
| website = {{URL|http://vallinam.com.my/navin/}}
}}
'''நவீன் மனோகரன்''' (Naveen Manogaran) எனும் '''ம. நவீன்''', (பிறப்பு: 31 ஜூலை 1982) [[மலேசியா]]வின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மலேசிய நவீனத் தமிழ்ப் படைப்புகளின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப் படுகிறார். இவர் வல்லினம் இதழின் முதன்மை ஆசிரியரும் ஆவார். <ref>[https://malaysiaindru.my/175957/ நிகரற்ற படைப்பாளிகளில் ஒருவர் – ம.நவீன்]</ref> இவர் 2020-ஆம் ஆண்டில் எழுதிய சர்ச்சைக்குரிய பேய்ச்சி நாவலுக்கு மலேசிய அரசாங்கம் தடை செய்து உள்ளது. <ref>[https://www.vikatan.com/arts/literature/why-naveens-peichi-novel-is-banned-in-malaysia மலேசிய எழுத்தாளர் ம. நவீனின் ‘பேய்ச்சி’ நாவல் தடை செய்யப்பட்டு உள்ளது.]</ref>
மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த [[புதினம்|புதினங்]]களை இவர் எழுதி உள்ளார். இவரின் புனைவுகளில் மலேசியச் சூழலில்; மலேசியத் தமிழர்களின் வாழ்வியல் தடங்கள் பிணைந்து இருப்பதைக் காணலாம். அசாதாரணமான ஆழங்களும் மாறுபாடான நுட்பங்களும் வெளிப்படுவதையும் காணலாம். <ref>[https://tamil.indianexpress.com/literature/malaysia-government-bans-tamil-novel-peichi-m-navins-peichi-book-ban/ வாழ்வனுபவங்களை வரலாற்றோடும் சமகாலத்தோடும் இணைத்தும் விலக்கியும் ஒருவர் எழுதும் புனைவு]</ref>
== வாழ்க்கைக் குறிப்புகள் ==
▲ம.நவீன் (பிறப்பு 31 ஜூலை 1982) மலேசியா கோலாலம்பூரில் வாழும் ஒரு தமிழ் எழுத்தாளர். மலேசிய அரசாங்கத் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணிப்புரிகிறார். வல்லினம் எனும் இலக்கிய இதழின் தோற்றுனர்.
* மலேசியாவில் கெடா மாநிலத்தில் உள்ள லூனாஸ் எனும் சிற்றூரில் 31.07.1982ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை வெல்லஸ்லி லுனாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும் இடைநிலைக்கல்வியை லுனாஸ் இடைநிலைப்பள்ளியிலும் முடித்தார். அப்பா மனோகரன். அம்மா பேச்சாய். இருவருமே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். இவருக்கு ஒரு சகோதரி உண்டு.
|