திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் (தொகு)
17:23, 23 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்
, 1 ஆண்டிற்கு முன்விபரம் சேர்ப்பது
சி (சான்று இணைப்பு) |
(விபரம் சேர்ப்பது) அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
* செங்கோட்டு வேலவர் "அழகு மிளிரும்" நின்ற திருவுருவம்
* இறைவன் வெள்ளை பாஷாணத்தால் ஆன சுயம்பு மூர்த்தி. உளி படாதது விடங்கம் - அடியில் சதுரபீடம்.
*
* அர்த்தநாரீஸ்வரர் மூலவர் - நின்ற திருமேனி. (இலிங்க வடிவமில்லை) பாதி புடவை - பாதி வேஷ்டி அலங்காரம்; இந்த கோலத்திலேயே (மூலவர்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.
* திருவடியில் கீழ் குளிர்ந்த நீர் சுரக்கின்றது. இது தேவ தீர்த்தம் எனப்படுகின்றது. இத்தீர்த்தம் நாடொறும் வரும் அன்பர்கட்கு வழங்கப்படுவதைப்போல, அமாவாசை நாள்களில் 3, 4 அண்டாக்களில் சேகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.
* இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சந்நிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.
* வீரகவிராஜபண்டிதரால் பாடப்பட்ட தலபுராணம் உள்ளது.
* இத்தலத்தில் முதலாம் இராசராசன்,
==அமைவிடம்==
|