பாவலரேறு பெருஞ்சித்திரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Mahim91 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3096102 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{wikify}}
{{Infobox person
| name = பெருஞ்சித்திரனார்
வரி 15 ⟶ 16:
| occupation = எழுத்தாளர், புலவர், தனித்தமிழ் ஆர்வலர்
}}
'''பாவலரேறு பெருஞ்சித்திரனார்''' (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை [[மறைமலை அடிகள்|மறைமலையடிகளார்]], மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழத்தமிழீழ தேசியத்தலைவர்விடுதலைப் புலிகளின் தலைவர் [[வேலுப்பிள்ளை '''பிரபாகரன்''']] தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன.
 
== பெருஞ்சித்திரனார் கொள்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாவலரேறு_பெருஞ்சித்திரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது