சுப்பு ஆறுமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 26:
 
==கிடைத்த விருதுகள்==
* [[2021]]-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் [[பத்மஸ்ரீ]] விருது
* [[2005]]-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் [[சங்கீத நாடக அகாதமி விருது]]
* [[2004]]-ம் ஆண்டுக்கான [[மு. அண்ணாமலை|ராஜா சர் அண்ணாமலை செட்டியார்]] நினைவு அறக்கட்டளை விருது
 
==திரைப்படத்துறையில்==
வரிசை 37:
==வில்லுப்பாட்டில்==
[[காந்தி]] கதை, திரும்பி வந்த [[பாரதி]], [[பால கங்காதர திலகர்|திலகர்]] கதை, [[புத்தர்]] கதை இப்படி ஏராளமான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் எழுதி செய்திருக்கிறார். [[திருவையாறு]] தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் நூற்று நாற்பதைந்து வருடங்களாக இல்லாத ஒன்றை செய்து காட்டினார். தமிழை ஒலிக்கச் செய்தார். அதாவது தியாகப் பிரம்மத்தைப் பற்றி தமிழில் சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டில் கதை நிகழ்த்தினார். [[இலங்கை]]யிலும், [[சிங்கப்பூர்|சிங்கப்பூரிலும்]] நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார். ஒரு மகனும், ஒரு மகளும் இவருடனேயே வில்லிசைபாடிக் கலையை வளர்த்து வருகிறார்கள்.
 
==எழுதிய நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுப்பு_ஆறுமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது