பெரியதம்பிரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Vinojcute007 பக்கம் பெரிய தம்பிரான் என்பதை பெரியதம்பிரான் என்பதற்கு நகர்த்தினார்: இடைவெளி தேவைஇல்லை |
சிNo edit summary |
||
வரிசை 1:
ஆகமம் சாராத கிராம தெய்வ வழிபாட்டு முறைகளில் '''
==ஐதீகக் கதை==
[[சிவபெருமான்|சிவபெருமானை]]ப் புறக்கணித்து விட்டு [[தக்கன்]] [[யாகம்]] ஒன்றை நடாத்துகின்றான். சிவனுக்கு சேரவேண்டிய அவிபாகங்களையும் தர மறுக்கின்றான். இந்நிலையில் இவ் யாகத்தை நடக்காது செய்ய வீரபத்திரனும் காளியும் செல்கின்றார்கள். இந்த யாக குண்டலத்தில் இருந்து பெரிய தம்பிரான் தோன்றிதாக புராணம் கூறுகின்றது. இதனால் பெரிய தம்பிரான், தக்கயாகேசுவரன் எனவும் அழைக்கப்படுகின்றார்.<ref name="இந்து கலாசாரம்"/>
==வழிபாட்டுமுறை==
வருடாந்த சடங்கு [[ஆடி]] மாத [[முழு நிலவு|முழுமதி]] தினத்தை இறுதி நாளாகக் கொண்டு நடைபெறும். [[இளநீர்]], [[கரும்பு]], [[முக்கனி]], [[கடலை]], [[பொங்கல்]] என்பன இத்தெய்வத்துக்குரிய நைவேத்தியப் பொருள்களாகும்.<ref name="இந்து கலாசாரம்"/>
துணைத்தெய்வம் நீலாசோதையன்; பரிவார தெய்வங்கள் [[பிள்ளையார்]], [[வைரவர்]], [[முருகன்]], [[வீரபத்திரர்]], [[விட்டுணு|மகாவிட்டுணு]], அம்மன்.<ref name="இந்து கலாசாரம்"/>
|