குமரிக்கண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
 
சுமேரிய மொழியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாக்கியமான '''கி ரி அ கி பட் டு ரி யா''' என்ற வாக்கியமே குமரிக்கண்டம் ஆகும். இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு '''க ரி ய ர வ ன ட''' ஆகும். இதன்படி [[சுமேரிய நாகரிகம்|சுமேரிய நாகரிகத்தில்]] 5000 ஆண்டுகளுக்கு முன்பே குமரிக்கண்டம் என்ற வார்த்தை இருந்ததை அறியலாம்.<ref>http://www.urbandictionary.com/define.php?term=Tamil&defid=1700246
</ref> உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்ற கருத்தும்<ref>தமிழரின் தோற்றமும் பரவலும் பேரா. இராமச்சந்திர தீட்சிதர்</ref> அச்சுமேரியர் குமரியை பெயர் வைத்து அழைத்ததும் வியப்பில்லை.
 
கடைச்சங்கத்தில்<!--சடை என்பது தலை அல்லது முதல் சங்கத்தை குறிக்கும்--> குமரியாறு மற்றும் பஃறுளியாறு உற்பத்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES) கூட தென்படுகின்றன.<ref>.http://books.google.co.in/books?id=w4VnAAAAMAAJ&q=pon+thondi+erumbukal&dq=pon+thondi+erumbukal&hl=en&ei=WF6hTqadOInUrQest7iDAw&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDUQ6AEwAA</ref> பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களை தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான். அவர்களை ''[[பொன்]] தோண்டி எறும்புகள்'' என இலக்கியம் கூறுகிறது.<ref>http://books.google.co.in/books?id=kfS1AAAAIAAJ&q=pon+thondi+erumbukal&dq=pon+thondi+erumbukal&hl=en&ei=WF6hTqadOInUrQest7iDAw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDkQ6AEwAQ</ref> ''மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம்'' என்ற பழமொழியுமுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/குமரிக்கண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது