சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிமம் சேர்ப்பு
வரிசை 50:
 
== வாழ்க்கை வரலாறு ==
[[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி மாவட்டத்தில்]] (பழைய [[சேலம்]] மாவட்டம் (சென்னை மாகாணம்)|சேலம் மாவட்டத்தின்]]) [[ஓசூர்|ஓசூருக்கு]] அருகில் உள்ள [[தொரப்பள்ளி]] கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா தாயார் சிங்காரம்மா ஆவார்.<ref>{{cite web | last = மணியன் | first = தமிழருவி | title = ராஜாஜி என்ற ராஜரிஷி | publisher = தி தமிழ் இந்து | date = டிசம்பர் 25, 2013 | url = http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF/article5498814.ece | accessdate = டிசம்பர் 25, 2013 | archiveurl = http://tamil.thehindu.com/opinion/columns/ | archivedate = டிசம்பர் 25, 2013}}</ref>
ராஜாஜியின் பள்ளிக் கல்வி ஒசூரிலும், உயர்நிலைக் கல்வி பெங்களூரில். கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1898 இல் சித்தூர் திருமலை சம்பங்கி ஐயங்கார் மகள் அலர்மேலு மங்கம்மாளை மணந்தார். மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்தனர். [[1900]]இல் தமது [[வழக்கறிஞர்]] தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து [[ரௌலத் சட்டம்|ரௌலத் சட்டத்திற்கெதிரான]] இயக்கம், [[ஒத்துழையாமை இயக்கம்]], [[வைக்கம் சத்தியாகிரகம்]] போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு [[மகாத்மா காந்தி]]யின் [[உப்பு சத்தியாகிரகம்|தண்டி யாத்திரை]]யை ஒட்டி [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார். 1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.[[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]] [[ஜெர்மனி]]யுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் [[வெள்ளையனே வெளியேறு போராட்டம்|வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு]] எதிர்ப்பு தெரிவித்தார். போர்க்காலத்தில் பிரிட்டானியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. பின்னாளில் [[முகமது அலி ஜின்னா]]வுடனும் [[அகில இந்திய முஸ்லிம் லீக்]]குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் ''சி ஆர் பார்முலா'' என அழைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், [[கல்வி]] மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
 
வரிசை 76:
==நினைவுச் சின்னங்கள்==
[[படிமம்:Tirumangalam Rajaji Statue.jpg|thumb|200px|மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்திருக்கும் இராசாசியின் சிலை]]
[[File:தொரப்பள்ளியில் ராஜாஜி பிறந்த இல்லம் 3.jpg|thumb|தொரப்பள்ளியில் ராஜாஜி நினைவு இல்லம்]]
[[தமிழ்நாடு அரசு]] சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் [[கிருஷ்ணகிரி மாவட்டம்]] தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான [[சென்னை]] [[கிண்டி]]யில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள [[தமிழ்நாடு அரசு]]க்குச் சொந்தமான மண்டபத்திற்கு [[ராஜாஜி மண்டபம்]] என்று பெயர் சூட்டியுள்ளது.[http://www.tn.gov.in/tamiltngov/memorial/rajaji.htm பார்க்க]
 
"https://ta.wikipedia.org/wiki/சக்ரவர்த்தி_இராசகோபாலாச்சாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது