சீதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
திருமண வாழ்வு
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
== சீதையின் கதை ==
 
=== குழந்தை பருவம் முதல் திருமணம் வரைவாழ்வு ===
 
[[படிமம்:Ravi Varma-Rama-breaking-bow.jpg|thumb|சீதையின் சுயம்வரத்தில் வில்லை உடைக்கும் இராமர் - [[ரவிவர்மா]]வின் ஓவியம்]]
[[படிமம்:Ravi Varma-Ravana Sita Jathayu.jpg|thumb|right|சீதையைக் கடத்திச் செல்லும் போது [[ஜடாயு]]வின் சிறகுகளை வெட்டி எறியும் [[இராவணன்]] - [[ரவிவர்மா]]வின் ஓவியம்]]
 
சீதையின்் தந்தை ஒரு நல்ல வீரனின் கையில் ஒப்படைக்க வேண்டும்் என்று எண்ணினார் ஆதலால் அவர் ஊரறிய ஒரு போட்டி வைத்தார் அதில் அனைத்து நாட்டு அரசர்கள் அதில் பங்குகொண்டனர் அனைவருக்கும் ஒரு என்ன போட்டி என்றுு அனைவரும் பங்குு கொண்டனர் போட்டியின்் முன்பே தான் தெரிந்தது ஒருு பலமான வில்லினைை எடுத்து உடைக்க வேண்டும்் என்று சீதையின்் தந்தைை கூறினார் அனைவருக்கும்் மனதுக்குள்் பயம்் இருந்தது அடடாா நம்ம என்ன செய்யப் போகிறோம் என்றுு தோன்றியது பின்புு அனைவரும்் வரிசையாக நின்று முயற்சித்தனர் ஆனால்் இருவராலும்் செய்ய இயலவில்லை கடைசியாக ராமர் வந்தார் அவர் தன்் இரு புஜங்கள்் ஆல் எடுத்து வில்லினைை சீதைை ஆச்சரியப்பட்டுு தன்் இவர்தான்்
மிதிலை மன்னனான [[ஜனகர்]], குழந்தை சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். இதனால் சீதை [[பூமாதேவி]]யின் அவதாரமாக கருதப் படுகிறார். சீதை வயதுக்கு வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகர், தனக்கு [[சிவன்|சிவனால்]] வழங்கப்பட்ட [[வில்|வில்லில்]] வெற்றியுடன் நாண் ஏற்றுபவருக்கு சீதையை திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார். இந்த சுயம்வரத்தில் இராமர் உட்பட பல ராஜகுமாரர்கள் கலந்து கொண்டனர். எவராலும் அசைக்கக்கூட முடியாத வில்லை [[இராமர்]] நாணேற்ற முற்படும் போது பெரும் ஓசையுடன் வில் முறிந்தே விட்டது. இதனால் சீதை இராமரின் மனைவியானார்.<ref>[https://www.britannica.com/topic/Sita Sita]</ref>
 
=== வனவாசம் ===
"https://ta.wikipedia.org/wiki/சீதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது