'''ஏழாலை''' [[யாழ்ப்பாணம்யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] மாவட்டத்தின் [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில், [[உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு|உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[தெல்லிப்பழை]], [[கட்டுவன்]], [[குப்பிளான்]] ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[குப்பிளான்]], [[புன்னாலைக்கட்டுவன்]] ஆகிய ஊர்களும், தெற்கில் [[சுன்னாகம்]], [[ஊரெழு]] ஆகிய ஊர்களும், மேற்கில் [[மல்லாகம்|மல்லாகமும்]], உள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்களில் ஒன்றான இவ்வூர் ஏழாலை வடக்கு, ஏழாலை மேற்கு, ஏழாலை கிழக்கு, ஏழாலை தெற்கு, ஏழாலை மத்தி, ஏழாலை தெற்மேற்கு என ஆறு [[கிராம அலுவலர் பிரிவுகளாகப்பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.▼
{{சான்றில்லை}}
ஏழாலை என்பது பெரும்பாலும் விவசாய கிராமமாகும், இது சிவப்பு மண்ணுக்கு பிரபலமானது. மல்லகம் மற்றும் புன்னலைக்கடுவன் வடக்கை இணைக்கும் சாலையை மையமாகக் கொண்டு இந்த கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் ஏழாலை மையம், ஏழாலை வடக்கு எர்லலை தெற்கு மற்றும் ஏழாலை மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் அவற்றின் சிவப்பு மண்ணின் காரணமாக சுவையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் வெறி அல்லது கசவா குறிப்பாக பிரபலமானது. [[கனடா|கனடாவில்]] [[முருகன்]] மீதான பக்திக்கு பிரபலமான "'''வேலன்'''" என்றும் அழைக்கப்படும் செந்தில்நாதன் தங்கராஜா கிராமம் இது.
▲ஏழாலை [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் தெல்லிப்பழை, கட்டுவன், குப்பிளான் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் குப்பிளான், புன்னாலைக்கட்டுவன் ஆகிய ஊர்களும், தெற்கில் சுன்னாகம், ஊரெழு ஆகிய ஊர்களும், மேற்கில் மல்லாகமும், உள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்களில் ஒன்றான இவ்வூர் ஏழாலை வடக்கு, ஏழாலை மேற்கு, ஏழாலை கிழக்கு, ஏழாலை தெற்கு, ஏழாலை மத்தி, ஏழாலை தெற்மேற்கு என ஆறு கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஏழாலையில் ஏழு ஆலயங்கள் இருந்ததனால் ஏழாலை எனப் பெயர் ஏற்பட்டதாக மக்கள் கருதுகின்றனர்.