அம்மு சுவாமிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 28:
== திருமணம் ==
ஒரு வழக்கறிஞராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட [[சென்னை
ஒரு கேரள ஐயர் குடும்பத்தைச் சேர்ந்த, [[எடின்பரோ பல்கலைக்கழகம்|எடின்பர்க்]] மற்றும் [[இலண்டன் பல்கலைக்கழகம்|லண்டன்]] பல்கலைக்கழகங்களில் உதவித்தொகையுடன் பயின்ற சுப்பராம சுவாமிநாதன்,
== தொழில் ==
அம்முவின் வாழ்க்கை தனது கணவரின் துணையால் மாறியது. சுவாமிநாதன் தனது மனைவியின் திறமைகளை ஊக்குவித்தார். அவருக்கு ஆங்கிலம் மற்றும் பிற பாடங்களை வீட்டிலேயே கற்பிக்க ஆசிரியர்களை நியமித்தார். பின்னர், அம்மு [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தியைப்]] பின்பற்றுபவராகி இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.
1952 ஆம் ஆண்டில், [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்திலிருந்து]] [[மாநிலங்களவை]] உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பல கலாச்சார மற்றும் சமூக அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். இந்தியாவின் முதல் பெண்கள் அமைப்பான மெட்ராஸ் பெண்கள் சங்கத்தின் ஆர்வலரானார். மேலும் [[இந்திய சாரணர் சங்கம்|இந்திய சாரணர் சங்கத்தின்]] தலைவராக 1960 நவம்பர் முதல் 1965 மார்ச் வரை பணியாற்றினார். 1975 [[அனைத்துலக பெண்கள் நாள்|அனைத்துலக பெண்கள் ஆண்டின்]] தொடக்க விழாவில் இவர் 'ஆண்டின் தாய்' ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
== குடும்பம் ==
|