கோயில் தேவராயன்பேட்டை மச்சபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சொற்பிழை திருத்தம் |
நூலிலிருந்து பெற்ற செய்திகள் இணைப்பு |
||
வரிசை 2:
==அமைவிடம்==
பாபநாசம்-தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்திலிருந்து 3 கிமீ தொலைவில் பண்டாரவாடையை அடுத்து கோயில் தேவராயன்பேட்டை உள்ளது.<ref group="கு"> மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை ஆகிய இரு ஊர்களுமே சேலூர் என்று கூறப்படுவதாக பூ.மா.ஜெயசெந்தில்நாதன் தன்னுடைய தேவார வைப்புத்தலங்கள் என்னும் நூலில் (ப.233) குறிப்பிடுகிறார்.</ref> இவ்வூர் திருச்சேலூர் என்றழைக்கப்பட்டது. இவ்வூருக்குத் தெற்கே தேவராயன்பேட்டை என்ற ஒரு சிறிய ஊர் உள்ளதால் சேலுருக்கு கோயில் என்ற அடைமொழியுடன் கோயில் தேவராயன்பேட்டை
{{cquote|மன்னும்அக் கோயில்சேர் மான்மறிக் கையர்தம்<br>
பொன்னடித் தாலம் உறப் புரிவோடுந் தொழுதெழுந்து<br>
இன்னிசைத் தமிழ்புனைந் திறைவர்சே லூருடன்<br>
பன்னுபா லைத்துறைப் பதிபணிந் தேகினார்}}
==அமைப்பு==
இக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.870-970) காலத்தில் கட்டப்பட்ட, முற்காலச்சோழர் கலைப்பாணியைச் சேர்ந்தது. கருவறை தொடங்கி, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், எனவும், நந்தி, பலிபீடம், கொடி மரம் என ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இரு நுழைவாயிலைக் கொண்ட இக்கோயிலின் உள், வெளித் திருச்சுற்றுகள் உயர்ந்த செங்கற்சுவற்றினால் அமைக்கப்பட்டுள்ளது. வெளித்திருச்சுற்றில் இறைவி சன்னதியான திருகாமக்கோட்டம் அமைந்துள்ளது. மேலும் நிலைவாயிலுக்கு எதிரில் நந்தியுடன் சிறு மண்டபம் உள்ளது. <ref name="thillai"/>
==இறைவன்,இறைவி==
வரி 8 ⟶ 16:
==பிற சன்னதிகள்==
==குறிப்புகள்==
|