தமிழ்த்தாய் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
 
வரிசை 1:
'''தமிழ்த்தாய் விருது''' என்பது [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழர்கள், தங்களது பண்பாட்டு வேர்களைக் காப்பதற்காகப் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மொழி இலக்கியம், கலை ஆகியப் பணிகளை மேற்கொண்டு வரும் சிறந்த அமைப்புக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், கேடயம் மற்றும் பாராட்டுச்சான்று அளித்து சிறப்பிக்கப்படும்சிறப்பிக்கப்படுகிறது.
 
==விருது பெற்ற அமைப்புகள் பட்டியல்==
 
 
{| class="wikitable"
வரி 10 ⟶ 9:
! விருது வழங்கப்பட்ட ஆண்டு
|-
| 1 || [[மதுரைத் தமிழ்ச் தமிழ்ச்சங்கம்சங்கம்]] || [[2012]]
|-
| 2|| தில்லி [[தில்லித் தமிழ்ச் சங்கம்]]|| [[2013]]
|-
| 3|| நவி மும்பைத் தமிழ்ச் சங்கம் || [[2014]]
|-
| 4 || [[திருவனந்தபுரம் தமிழ்ச் தமிழ்ச்சங்கம்சங்கம்]] || [[2015]]
|-
| 5 || மாணவர் மன்றம் || [[2016]]
|-
| 6 || பெங்களூர்த்[[பெங்களூர் தமிழ்ச் சங்கம்]] || [[2017]]
|-
| 7 || புவனேசுவர் தமிழ்ச் சங்கம் || [[2018]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்தாய்_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது