ஆதவன் (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 38:
ஆதவன் 1942 ஆம் ஆண்டில் [[கல்லிடைக்குறிச்சி]]யில் பிறந்தவர். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், பிள்ளைகள் சாருமதி, நீரஜா. [[இந்திய இரயில்வே]]யில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, [[புது டெல்லி|தில்லியில்]] உள்ள 'நேஷனல் புக் டிரஸ்டின்' தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் [[பெங்களூர்|பெங்களூருக்கு]] மாற்றலாகி வந்த ஆதவன் 1987, சூலை 19ஆம் தேதி [[சிருங்கேரி]] துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார்.
மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான [[சாகித்திய
== படைப்புகள் ==
|