ஆதவன் (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
ஆதவன் 1942 ஆம் ஆண்டில் [[கல்லிடைக்குறிச்சி]]யில் பிறந்தவர். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், பிள்ளைகள் சாருமதி, நீரஜா. [[இந்திய இரயில்வே]]யில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, [[புது டெல்லி|தில்லியில்]] உள்ள 'நேஷனல் புக் டிரஸ்டின்' தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் [[பெங்களூர்|பெங்களூருக்கு]] மாற்றலாகி வந்த ஆதவன் 1987, சூலை 19ஆம் தேதி [[சிருங்கேரி]] துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார்.
 
மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான [[சாகித்திய அகாதெமிஅகாதமி விருது]] "முதலில் இரவு வரும்" என்ற சிறுகதைக்காக வழங்கபட்டது. இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், [[ஆங்கில மொழி|ஆங்கிலம்]], [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]], [[ரஷ்ய மொழி|உருசியம்]] உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு" என்கிற கதை ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமானது.
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆதவன்_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது