காரைக்கால் ஆனது முன்னர்அன்னியர் ஆட்சி காலத்தில் [[பிரெஞ்சு இந்தியாவின்மக்கள்|பிரெஞ்சுகாரர்]] ஆதிக்கமிக்க [[இந்தியா]]வின் ஒரு பகுதியாக இருந்த ஒரு சிறிய கடலோரப் பகுதியாகும். காரைக்கால் மாவட்டத்திற்கு வடக்கே [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] மாவட்டமும், தெற்கே [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டமும், மேற்கில் [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டமும் (இவைகள் [[தமிழ்நாடு]] ஆகும்), கிழக்கில் வங்காள விரிகுடாவும் உள்ளது. [[பாண்டிச்சேரி]] நகருக்குதலைநகருக்கு தெற்கே 132 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும்[[காரைக்கால்]] அமைந்துள்ளது. இந்த இடம்இடத்தில் அதன்இந்து கலாச்சார பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது.பெற்ற ஆன்மீக தளமான [[திருநள்ளாறு]] என்ற[[சனி இந்துக்களின்பகவான்]] திருக்கோயில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஊர் இங்கு உள்ளது. காரைக்கால் நகரில் மற்றொரு புகழ் பெற்ற [[காரைக்கால் அம்மையார் கோயில்]] உள்ளது.