ஆற்காடு நவாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் காட்டபட்டுள்ளது மாற்றுவதற்கு முன் அதை பார்க்கவும்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 20:
}}
{{தமிழக இசுலாமிய ஆட்சியாளர்கள்}}
'''ஆற்காடு நவாப்புகள்''' (''Arcot Nawab'') என அழைக்கப்படுபவர்கள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய [[கர்நாடக பிரதேசம்|கருநாடக பகுதிகளை]] ஆண்ட [[இராவுத்தர்|இராவுத்த]] மன்னர்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் இன்றைய [[சென்னை]] அருகில் உள்ள [[ஆற்காடு]] ஆகும். தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இவர்கள் பொதுவாக '''கருநாடக நவாப்புகள்''' எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆட்சியின் பொழுதுதான் ஆங்கிலேயேர்கள் மொகலாய ஆட்சியாளர்கள் உதவியுடன் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தனர்.
 
== வரலாறு ==
ஆற்காடு நவாப்புநவாப்புகள் களாககலிபா இருந்தவர்கள்உமர் [[இராவுத்தர்|இராவுத்தர்கள்]]இப்னு ஆவர்.<ref>[https://books.google.co.in/books?id=L73XAAAAMAAJ&dq=nawab+Rowther+islam&focus=searchwithinvolume&q=nawab+Ravuttarஅல் Islamகத்தாப் inஅவர்களின் Tamilnadu:வழிவந்தவர்கள் varia Front Cover Torsten Tschacher Institut für Indologie und Südasienwissenschaften der Martin-Luther-Universität Halle-Wittenberg, 2001 - Islam - pages noஆவர்.90,94 &95]</ref> இவர்கள் 1692 ஆம் ஆண்டு மொகலாய சக்கரவர்த்தி [[அவுரங்கசீப்]]பால் [[கர்நாடக பிரதேசம்]] பகுதிகளில் வரிவசூல் செய்ய நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் நவாப் சுல்பிக்கார் அலி என்பவராவார். இவர் மராத்திய, விஜயநகரப் பேரரசுகளை முறியடித்தார். மேலும் தனது ஆட்சிப்பகுதியை [[கிருஷ்ணா ஆறு]] வரை பரப்பினார். பின்பு வந்த நவாப் [[தோஸ்த் அலி கான்]] (1732–1740) என்பவர் தனது அரசை 1736 இல் [[மதுரை]] வரையில் விரிவுபடுத்தினார்.<ref>[http://www.princeofarcot.org/nawabs.html Carnatic Nawabs]</ref>
 
இதன் பிறகு 1749 ஆம் ஆண்டு [[முகமது அலி கான் வாலாஜா]] என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சி மிகவும் அமைதியாகவும், சமய சகிப்புதன்மை உள்ளதாகவும் விளங்கியது. இவர் தனது நாட்டின் அனேகமான பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டதோடு, அங்கு இருந்த அனைத்து கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு நன்கொடைகளையும் அளித்தார். இன்றைய [[திருச்சிராப்பள்ளி]] [[ஸ்ரீரங்கம்]] நகரில் உள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயமும் அவற்றில் ஒன்றாகும். இவர் 1765 இல் முகலாயப் பேரரசிற்கு கப்பம் கட்டுவதை மறுத்து, நவாப் ஆட்சியை சுதந்திர அரசாக அறிவித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆற்காடு_நவாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது