சாண்டில்யன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
 
==இளமைப்பருவம்==
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள [[திருக்கோவிலூர்|திருக்கோவிலூரில்]] நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார்.<ref name=A>Datta, P.631-2</ref> இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. <ref name=dinamani>[http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article1204056.ece?service%3Dprint&ei=SS88moav&lc=en-IN&s=1&m=49&host=www.google.co.in&ts=1467434160&sig=AKOVD64RlNcBA38oBP1Csl4C5W8I59sRog சரித்திர நாவலில் வரலாறு படைத்த சாண்டில்யன் - தினகரன்- அக்டோபர் 31 - 2010]</ref>[[சென்னை]]யில் உள்ள [[பச்சையப்பன் கல்லூரி|பச்சையப்பா]] மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். [[திருச்சி]] செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது [[ராஜாஜி|சி. ராஜகோபாலாச்சாரியின்]] தாக்கத்தால் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய சுதந்திர போரட்டத்தில்]] இணைந்து [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
 
==தொழில் வாழ்க்கை==
வரிசை 120:
==சான்றுகள்==
{{reflist}}
* {{Citation
| last = Datta
| first = Amaresh
| last2 =
| first2 =
| title = The Encyclopaedia of Indian Literature (Volume One (A To Devo), Volume 1
| publisher = Sahitya Akademi
| year = 2006
| place = New Delhi
| isbn = 81-260-1803-8
| url = https://books.google.com/books?id=ObFCT5_taSgC
}}
 
==வெளி இணைப்புகள்==
*[http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/d9ed489a793da7cb# சாண்டில்யன் பற்றி தினமணியில் கலைமாமணி விக்கிரமன்]
"https://ta.wikipedia.org/wiki/சாண்டில்யன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது