சின்னபூவே மெல்லபேசு (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 47:
}}
 
'''சின்னபூவே மெல்லபேசு''' என்பது [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு [[காதல்]] மெகாத்தொடர் ஆகும். 12 அக்டோபர் 2020 அன்று வெளியான இத்தொடரில் ஷ்ரத்தா ஆர்யா, தீரஜ் தூபர், மனித் ஜவுரா மற்றும் அஞ்சும் ஃபக்கிஹ் ஆகியோர் நடிக்கிறார்கள்.<ref>{{cite web|url=https://indiantalents.in/chinna-poove-mella-pesu-serial-from-zee-tamil/|title=Chinna Poove Mella Pesu Serial (Zee Tamil) 2020: Cast, All Episodes, Story, Start Date, Telecast Time, Watch Online}}</ref><ref>{{cite web|url=https://www.medianews4u.com/zee-tamil-to-launch-a-bouquet-of-shows-starting-from-september/|title=Zee Tamil to launch a new show 'Chinna Poove Mella Pesu'|website=Medianews4u.com|access-date=}}</ref>
 
இது [[ஜீ தொலைக்காட்சி|ஜீ டிவி]] என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் '''''குண்டலி பாக்யா''''' என்ற புகழ்பெற்ற [[இந்தி]] தொடரின் [[தமிழ்]] மொழிமாற்றம் ஆகும். மேலும் தமிழில் [[இனிய இரு மலர்கள்]] என்று ஒளிபரப்பாகி வரும் '''''குங்கும் பாக்யா''''' என்ற [[இந்தி]] தொடரின் கிளைக்கதையாக இத்தொடர் அமைந்துள்ளது.<ref>{{cite web|url=https://www.youtube.com/watch?v=yMqAbU1ju_M|title=Chinna Poove Mella Pesu &#124; October 12th Onwards &#124; Monday - Saturday, 3 PM|work= Zee Tamil|publisher=Youtube}}</ref>
 
==கதைச்சுருக்கம்==
ப்ரீத்தா என்ற பெண், லூத்ரா குடும்பத் தலைவியான பானி என்பவருக்கு பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். பானியின் மூத்த பேரன் ரிஷப், நாளடைவில் ப்ரீத்தாவை ஒருதலையாகக் காதலிக்கத் தொடங்கினார்; இளைய பேரன் கரண், ப்ரீத்தாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறார். ரிஷப், ப்ரீத்தாவைக் காதலித்தாலும் திருமணத்தில் நாட்டமின்றி இருந்தார். ப்ரீத்தா அவரிடம் திருமணம் செய்துகொள்வதற்கு சம்மதிக்க வைக்கிறார். ஷெர்லினுடன் திருமணம் என்று தெரியாமல் ப்ரீத்தாவுடன் என்று நினைப்பில் ரிஷப் சம்மதித்து விடுகிறார். பிறகு உண்மை தெரிந்ததும் வேறு வழியின்றி ப்ரீத்தாவுடனான தனது காதலை மனதில் புதைத்துவிட்டு ஷெர்லினை நிச்சயம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இத்தொடர் பிரக்யாவின் இரு இளைய சகோதரிகளான, பிரீத்தா மற்றும் ஸ்ருதி ஆகியோரின் வாழ்வை மையாகக் கொண்டுள்ளது.
 
ஷெர்லின் அனைவரும் நினைப்பது போல் நல்லவர் இல்லை என்று ப்ரீத்தா உணர்கிறார். மேலும் ஷெர்லினுக்கு ஒரு ஆண் நண்பர் இருப்பதையும் அறிந்த ப்ரீத்தா, தன் சந்தேகத்தை கரணிடம் தெரிவிக்கிறார். முதலில் ப்ரீத்தா பேச்சை நம்பாத கரண், பிறகு ஆதாரங்களை தெரிந்துகொண்டு உண்மையை உணர்ந்தார். ஷெர்லினிடம் இருந்து ரிஷப்பை காப்பாற்றுவதற்காக கரண்-ப்ரீத்தா இணைந்து செயல்படுகின்றனர். இந்த இணைவு நாளடைவில் நட்பாக மாறியது.
 
இதற்கிடையில், ப்ரீத்தாவிற்கு ஷெர்லினின் ஆண் நண்பரான ப்ருத்வியுடன் நிச்சயம் செய்யப்படுகிறது. ப்ருத்வியின் நடத்தையில் சந்தேகமடைந்த ரிஷப், அவர் ப்ரீத்தாவிற்கு ஏற்ற துணையாக இருக்க மாட்டார் என்று உணர்ந்தனர். ஷெர்லினிடம் இருந்து ரிஷப்பை காப்பாற்ற கரண்-ப்ரீத்தா முயன்று வரும் அதே வேளையில், ப்ருத்வியிடம் இருந்து ப்ரீத்தாவைக் காப்பாற்ற கரண்-ரிஷப் முயன்றனர்.
 
==நடிகர்கள்==