கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சி திருத்தம்
 
வரிசை 1:
'''காவிதிக் கீரங்கண்ணனார்''' [[சங்ககால புலவர்கள்|சங்ககால புலவர்களில்]] ஒருவர் ஆவார். இவர் [[கிடங்கில்]] என்னும் ஊரில் வாய்ந்தவர்வாழ்ந்தவர். உழவரில் சிறந்து விளங்கிக் கிடங்கில் அரசனால் சிறப்பிக்கப்பட்டவர். கிடங்கில் அரசன் இவருக்குக் 'காவிதி' என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளான்.
 
இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 218 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கிடங்கில்_காவிதிக்_கீரங்கண்ணனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது