சாரநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறிய வார்த்தை பிழை
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 59:
[[File:Chaukhandi Stupa on a hill, Sarnath.jpg|thumb| சாரநாத் குன்றில் அமைந்த [[சௌகந்தி தூபி]]]]
 
'''சாரநாத்''' (''Sarnath'') என்பது [[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தில் [[வாரணாசி|வார்ணாசி]]க்கு 10 கிமீ வட-கிழக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நகரம் ஆகும். இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே [[புத்தர்|கௌதம புத்தர்]] தனது முதல் போதனையான [[அறம்|தர்மம்]] என்பதைப் போதித்தார்.<ref>[http://varanasi.nic.in/tourist/tourist7.html SARNATH]</ref><ref>[http://www.varanasi.org.in/sarnath Saranath - History]</ref>
 
இங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள சிங்பூர் என்ற இடத்திலேயே [[ஜைனம்|சைன]] மதத்தின் 11வது [[தீர்த்தங்கரர்]] என அழைக்கப்படும் சிரேயனசனாதரர் பிறந்த இடமாகும். இங்குள்ள அவரது கோவில் ஓர் ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சாரநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது