எஸ். சங்கர நாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Reference edited with ProveIt
வரிசை 3:
'''எஸ். சங்கர நாராயணன்''' (பிறப்பு: [[சூலை 28]], [[1959]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர்.<ref name="tamilonline.com">{{cite web|url=http://tamilonline.com/thendral/article.aspx?aid=11701|title=Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - எஸ். ஷங்கரநாராயணன்|work=tamilonline.com|accessdate=2 February 2019}}</ref> இவர் எஸ்.ஷங்கர நாராயணன் எனும் பெயரிலேயே எழுதி வருகிறார்.
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தூத்துக்குடி மாவட்டம்]] [[ஸ்ரீவைகுண்டம்]] எனும் [[தாமிரபரணி]] நதிக்கரை ஓரம் உள்ள ஊரில் பிறந்து [[சென்னை]]யில் தொலைதொடர்புத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழில் வெளியாகும் அனைத்து அச்சு இதழ்களிலும் [[சிறுகதை]]கள்,<ref>{{Cite web |url=https://www.vikatan.com/arts/literature/vikatan-classic-s-sankara-narayanan-short-story |title=சிறுகதை: "காட்டு மனிதர்களும் நாட்டு மிருகங்களும்" - எஸ். சங்கர நாராயணன் |last=டீம் |first=விகடன் |website=https://www.vikatan.com/ |language=ta |access-date=2021-04-15}}</ref> [[நாவல்]]கள், [[குறுநாவல்]]கள், [[கவிதை]]கள் என்று நிறைய எழுதியிருக்கிறார்.
 
==முதல் நாவல்==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._சங்கர_நாராயணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது