அரக்கோணம் இரட்டைப்படுகொலை வழக்கு 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
'''அரக்கோணம்''' அருகே சோகனூர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை குறிக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஏப்ரல் 6ம் தேதிக்கு அடுத்த நாள் இருவர் படுகொலை செய்யப்பட்டதால், தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்