1991 இந்தியப் பொதுத் தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 48:
==பின்புலம்==
* [[இந்தியப் பொதுத் தேர்தல், 1989|முந்தைய]] தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் [[வி. பி. சிங்]]கின் [[ஜனதா தளம்]] கட்சியின் தலைமையிலான [[தேசிய முன்னணி (இந்தியா)|தேசிய முன்னணி]] அரசு ஒற்றுமையில்லாமையால் இரு ஆண்டுகளில் கவிழ்ந்தது.
* அதன் முக்கிய அங்கமான [[ஜனதா தளம்]] இரண்டாகப் பிளவுற்று [[சந்திரசேகர்]] தலைமையில் '''சவாஜ்வாடி ஜனதா கட்சி''' உருவானது.
* பின்பு [[நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில்]] நடந்த நம்பிக்கை வாக்கெடுடுப்பில் [[வி. பி. சிங்]] தோற்று '''ஜனதா அரசின்''' மூத்த தலைவர்களில் ஒருவரான [[சந்திரசேகர்]] பிரதமரானார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூரில்]] [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] தற்கொலைப் படையினரால் [[ராஜீவ் காந்தி படுகொலை|படுகொலை]] செய்யப்பட்டார். இதனையடுத்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் [[பி. வி. நரசிம்ம ராவ்]] காங்கிரசு தலைவரானார். ராஜீவ் படுகொலையினால் எழுந்த அனுதாப அலையால் காங்கிரசு நிறைய இடங்களில் வென்று முதலிடத்தில் வந்தது. தனிப்பெரும்பான்மை கிட்டவில்லையென்றாலும் தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானார்.▼
* பின்பு [[சந்திரசேகர்]] அரசுக்கு [[ராஜீவ் காந்தி]]யின் [[காங்கிரஸ் கட்சி]] மற்றும் [[லால் கிருஷ்ண அத்வானி|அத்வானி]]யின் [[பாரதிய ஜனதா கட்சி]]யும் வெளியிலிருந்து ஆதரவளித்தனர்.
* ஆனால் விரைவில் [[காங்கிரஸ் கட்சி]]யின் தலைவர் [[ராஜீவ் காந்தி]] ஆதரவை விலக்கிக் கொண்டதால் [[சந்திரசேகர்]] அவரது '''சமாஜ்வாடி ஜனதா கட்சி''' கவிழ்ந்தது.
* மீண்டும் ஒரு புதிய தேர்தலை சந்தித்திக்க நேரிட்டது.
* இத்தேர்தலில் நான்கு முனைப்போட்டி காணப்பட்டது - [[காங்கிரஸ் கட்சி]], [[பாரதிய ஜனதா கட்சி]], [[ஜனதா தளம்]], '''சமாஜ்வாடி ஜனதா கட்சி''' ஆகியவை தங்கள் கூட்டணி கட்சிகளுடன் களத்தில் இருந்தன.
* தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூரில்]] [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] தற்கொலைப் படையினரால் [[ராஜீவ் காந்தி படுகொலை|படுகொலை]] செய்யப்பட்டார்.
▲
==முடிவுகள்==
|