கதிர்காமம் (கோயில்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 40:
==வரலாறு==
* கதிர்காம முருகனின் பெயர் [[தமிழ்]] மொழியில் '''பண்டார நாயகன்''' என்றும் சமசுகிருத மொழியில் '''கதிர்காமன்''' என்று அழைக்கப்படுகிறது.
* அப்பெயர் இத்தள முருகனுக்கு ஏற்பட காரணம் [[சிவபெருமான்|சிவபெருமானின்]]
* அவையெல்லாம் இத்தள முருகனின் குணாதிசயங்கள், லீலைகள், வீரசெயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும். இக்கோயிலில் அருள்பாலிக்கும் முருகனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான [[எல்லாளன்|எல்லாளனுடனான]] போரில், சிங்கள மன்னனான [[துட்டைகைமுனு]] இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும், போரில் வென்ற பின்னர், இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் [[மகாவம்சம்]] நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
|