கே. ஆர். வேணுகோபால் சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[File:K.R. Venugopal sharma.jpg|thumb|கே. ஆர். வேணுகோபால் சர்மா]]
'''கே. ஆர். வேணுகோபால் சர்மா''' தமிழக அரசாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட [[திருவள்ளுவர்]] படத்தை வரைந்தவர் ஆவார்.<ref>{{cite web|url=http://www.oocities.org/nvkashraf/kur-trans/Kural-Int.htm|title=An introduction to Thirukkural and its author|work=www.oocities.org}}</ref> இவர் 17.12.1908 இல் அன்றைய [[சேலம்]] மாவட்டத்தில்ஜில்லா காமாட்சிப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். மேலும்இன்று [[தமிழ்த்தாய் வாழ்த்து|தமிழ்த்தாய்]]அது, [[கா.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடங்கியுள்ளது. அண்ணாதுரை|அறிஞர்இவரால் வரையப்பட்டு சட்டசபையில் இடம்பெற்றிருக்கும் மற்ற சாதனையாளர்களின் திருவுருவங்கள் அண்ணா]], [[முத்துராமலிங்கத் தேவர்]], [[காயிதே மில்லத்]] போன்றோர்களதுஆகியோரது அரியஆகும் படங்களையும் வரைந்தவராவார்.<ref>{{cite news |title=40 ஆண்டுகள் ஆய்வு செய்து திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் வேணுகோபால் சர்மா: தமிழறிஞரின் மகன் விநாயக் வே.ஸ்ரீராம் தகவல் |url=https://www.hindutamil.in/news/tamilnadu/523542-thiruvalluvar-image.html |accessdate=5 November 2019 |agency=இந்து தமிழ் திசை}}</ref> [[தமிழ்த்தாய் வாழ்த்து|தமிழ்த்தாய்]] திருவுருவுக்கு இலக்கியங்களில் வடிவம் ஒன்று சொல்லப்படவேயில்லை. எனினும், தனது நீண்ட தமிழ் ஆராய்ச்சி கொண்டு இவர் வரைந்து கொடுத்த [[தமிழ்த்தாய் வாழ்த்து|தமிழ்த்தாய்]] திருவுருவம் இன்றும் வெளிவராமலேயே இருக்கின்றது.
 
==தொழில்==
இவர்மைசூர் முதலில்சமஸ்தானத்தில் பால விகடகவியாக தன் வாழ்க்கையை துவங்கியவர் . காந்திய வழியில் வந்த குடும்பத்தை சேர்ந்த இவர், "ஸ்வததேச டிராமா பார்ட்டி" என்ற பெயரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தன் நண்பர்களோடு சேர்ந்து நாடகங்களை நடத்திவந்தார்நடத்தி வந்தார். தலைமறைவு வாழ்க்கையில் [[பம்பாய்]]க்கு சென்று, அங்கு பிரபல திரைப்பட இயக்குநரான ஸ்ரீபகவான்பகவான் தாதாவிடம் தாதவிடம்சினிமா சினிமாவைக்கலையினைக் கற்றுக்கொண்டார். [[சென்னை]]க்கு திரும்பி 'கிரீன் பிக்சர்ஸ்' என்ற திரைப்பட நிறுவனத்தைத் துவக்கி, நாத விஜயம், தெய்வீகம், மை சன் ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கினார். சில படங்களிலும் நடித்தார்.
 
==திருவள்ளுவரின் படத்தை வரைதல்==
சுமார் 30 ஆண்டுகள் [[திருக்குறள்|திருக்குறளையும்திருக்குறளை]] ஓவியங்களையும் ஆராய்ச்சி செய்து திருவள்ளுவரின் ஓவியத்தைதிருவுருவத்தை கண்டடைந்தார் வரைந்தார்.<ref>{{cite web|url=http://translate.google.co.in/translate?hl=ta&sl=en&u=http://indiankanoon.org/doc/480081/&prev=search|title=Google மொழியாக்கம்|work=translate.google.co.in}}</ref> மத்திய அரசும் ( 1960 ) தமிழக அரசும் ( 1964 ) இவரது ஓவியத்தை வள்ளுவரின் அதிகாரப்பூர்வமான ஓவியமாக ஏற்றுக் கொண்டதுகொண்டன.
 
==அங்கீகாரம்==
முதன்முறையாக 1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் இவர் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான [[சாகிர் உசேன்]] திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டு தமிழக முதல்வரான [[அண்ணாதுரை]] இவருக்கு "ஓவியப் பெருந்தகை" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.<ref name="தி இந்து தமிழ் 18.12.2014 பொன்விழா ஆண்டில் திருவள்ளுவர் உருவப்படம் - செய்திக்கட்டுரை.">{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6703766.ece | title=பொன்விழா ஆண்டில் திருவள்ளுவர் உருவப்படம் | accessdate=6 ஏப்ரல் 2015}}</ref> இவர் வரைந்தளித்த திருவள்ளுவர் திருவுருவத்தை, பள்ளி - கல்லூரிகள் , பேருந்துகள் - போலீஸ் நிலையங்கள் - நீதிமன்றங்கள் என தமிழக அரசாங்கத்துக்குரிய அனைத்துக் கோட்டங்களிலும் நிறுவச் செய்து அரசாணை பிறப்பித்தார். அரசாணை எண் : GO.MS 1193.
 
==மற்றவர்கள் வரைந்த படங்கள்==
திருவள்ளுவரை பல்வேறு காலகட்டங்களில் ஓவியர்கள் பலர் வெவ்வேறு கோணங்களில் வரைந்தார்கள். அவை பெரும்பாலும் சாமியார்சமய கோலத்திலேயேசார்புள்ளதாகவும் மத அடையாளங்கள் உடன் இருந்ததால்சார்புள்ளதாகவுமாகவே அதைஅமைந்திருந்ததால் மக்களும் அரசும்அரசாங்கங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/கே._ஆர்._வேணுகோபால்_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது