கோலப்ப கனகசபாபதி பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
CXPathi (பேச்சு | பங்களிப்புகள்)
புகைப்படம் இணைக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
கட்டுரைகளை இணைத்தல்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{mergeto|கே.கோலப்ப கே.கனகசபாபதி பிள்ளை}}
{{Infobox person|
name = கோலப்ப கனகசபாபதி பிள்ளை |
birth_date = {{Birth date|df=yes|1905|04|03}} |
image = KK Pillai.jpg |
|birth_place = அல்லூர், [[கன்னியாகுமரிதிருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[திருவிதாங்கூர்]] |
spouse = |
death_date = {{Death date and age|df=yes|1981|09|26|1905|04|03}} |
வரிசை 11:
influences = [[க. அ. நீலகண்ட சாத்திரி]]
}}
'''கோலப்ப கனகசபாபதி பிள்ளை''' (Kolappa Kanakasabhapathy Pillay) (3 ஏப்ரல் 1905 – 26 செப்டம்பர் 1981) 1954 முதல் 1966 வரை [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] இந்திய வரலாற்றுத் துறைக்கு தலைமை தாங்கிய ஒரு இந்திய வரலாற்றாசிரியர் ஆவார்.<ref name="unom">{{cite web|title=School of Historical Studies|url=http://www.unom.ac.in/index.php?route=schools/historicalstudies}}</ref> அவர் இந்திய வரலாற்று காங்கிரஸின் தலைவராகவும், தென்னிந்திய வரலாற்று காங்கிரஸின் நிறுவனத் தலைவராகவும் பணியாற்றினார்.<ref>{{cite web|title=South Indian History Congress website|url=http://www.southindianhistorycongress.org/}}</ref>
கே.கே.பிள்ளை அவர்கள் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி போன்று சென்னை பல்கலைகழக வரலாற்றுத்துறைக்கு பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் 1946ல் சென்னை பல்கலைகழகத்திலும், 1948 ல்ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலும் டி.லிட் பட்டங்களை பெற்றார். இவரது வரலாற்று ஆராய்ச்சி நூலான "சுசீந்திரம் கோவில்" என்ற நூல் இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது ஆகும்.
 
== சுயசரிதை ==
 
பிள்ளை 1905 ஏப்ரல் 3 அன்று முந்தைய [[திருவிதாங்கூர்|திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தற்போதைய [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] [[கல்குளம்|கல்குளம் வட்டம்]] அல்லூர் என்ற கிராமத்தில் கோலப்ப பிள்ளை மற்றும் பார்வதி என்கிற தமிழ் பேசும் தம்பதியற்கு மகனாக பிறந்தார். இவர் [[கோட்டாறு]] ஆங்கில உயர்நிலைப்பள்ளியிலும், பின்னர் [[நாகர்கோவில்]] [[ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி|ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியிலும்]] கல்வி பயின்றார். பட்டப்படிப்பு முடித்தவுடன் [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்|பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்]] விரிவுரையாளாரக பணியாற்றினார். பின்னர், [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] சேருவதற்கு முன்னர், இவர் [[சென்னை]], [[மாநிலக் கல்லூரி|மாநிலக் கல்லூரியில்]] ஆசிரியராக பணி புரிந்து வந்தார்.
 
பிள்ளை அவர்கள் 1948 ஆம் ஆண்டில், "மெட்ராஸ் பிரசிடென்சியில் உள்ளூர் சுயாதீனமான-அரசு, 1850-1919" என்ற தனது ஆய்வறிக்கைக்காகஆய்வறிக்கையை பிள்ளைசமர்ப்பித்து [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில்]] ஒரு முனைவர் பட்டம் பெற்றார்பெற்றவர் ஆவார். 1953 ஆம் ஆண்டில் "தி சுசிந்திரம் கோயில்" என்ற ஆய்வுக்காக அவர் டி.தமிழ் இலக்கியத்தில் பட்டயச்சான்றையும் வென்றார்.. 1954 முதல் 1959 வரை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறைக்கும், 1959 முதல் 1966 வரை இந்திய வரலாற்றுத் துறைக்கும் பிள்ளை தலைமை தாங்கினார். 1966 ஆம் ஆண்டில், பிள்ளை புதிதாக உருவாக்கப்பட்ட சமூக அறிவியல் மற்றும் பகுதி ஆய்வுகள் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார், அவர் 1971 வரை அப்பதவியினை வகித்தார். பிள்ளை 1972 ல் [[க. அ. நீலகண்ட சாத்திரி|க. அ. நீலகண்ட சாத்திரிக்கு]] பின்னர் தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரிய கலாச்சாரங்கள் நிறுவனமானா [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின்]] இயக்குனாரானார். அவரது தலைமையின் கீழ், இந்த நிறுவனம் 1977 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் இரண்டு மாநாடுகளை நடத்தியது. பிள்ளை 26 செப்டம்பர் 1981 இல் தனது 76 வயதில் இறந்தார்.
 
== பணிகள்==
இவர் பல்வேறு வரலாற்று நூல்களையும் ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.
*# மெட்ராஸ்சென்னை பிரசிடென்சியில்ராஜஸ்தானியில் உள்ளூர்தல சுய-அரசு,சுயாட்சி.<ref> {{cite book|title=Local Self-Government in Madras Presidency, 1850-1919|first=K. K.|last=Pillay|year=1948|publisher=University of Oxford}}</ref>,
*# சுசிந்திரம் கோயில்,<ref>{{cite book|title=The Suchindram Temple|year=1953|first=K. K.|last=Pillay|publisher=Kalakshetra Publications}}</ref>
*# தென்னிந்தியாவில் உயர் கல்வியின் வரலாறு, <ref>{{cite book|title=History of higher education in South India 1857-1957|first=K. K.|last=Pillay|year=1957|publisher=University of Madras}}</ref>,
*# பேராசிரியர் பி. சுந்தரம் பிள்ளை நினைவு தொகுதி <ref>{{cite book|title=Prof P. Sundaram Pillai Commemoration Volume|year=1957|first=K. K.|last=Pillay}}</ref>,
*# தென்னிந்தியாதென்னிந்தியாவும் மற்றும் இலங்கைஸ்ரீலங்காவும்.|<ref>{{cite book|title=South India and Ceylon|year=1963|publisher=University of Madras|first=K. K.|last=Pillay}}</ref>,
*# தமிழ் பத்திரிகைகளின் வரலாறு<ref>{{cite book|title=History of the Tamil press|year=1967|first=K. K.|last=Pillay}}</ref>
*# தமிழர்களின் சமூகசமுதாய வரலாறு.று,<ref>{{cite book|title=A social history of the Tamils|year=1969|publisher=University of Madras|first=K. K.|last=Pillay}}</ref>
*# தமிழ்நாட்டில் சாதி அமைப்பு<ref>{{cite book|title=The caste system in Tamil Nadu|year=1973|publisher=MJP Publishers|first=K. K.|last=Pillay}}</ref>
*# நாஞ்சில்நாட்டின் ஆரம்பகாலநாஞ்சில் நாட்டின் பண்டைய வரலாறு,.<ref>{{cite book|title=The early history of Nanjil Nadu|year=1975|publisher=University of Madras|first=K. K.|last=Pillay}}</ref>
*# தமிழ்நாட்டின் வரலாறு: மக்கள் மற்றும்அவர்களின்மற்றும் அவர்களின் கலாச்சாரம்,<ref>{{cite book|title=History of Tamil Nadu: Her people and culture|year=1977|publisher=Tamil Nadu Textbook Society|first=K. K.|last=Pillay}}</ref>
*# தமிழர்களின்தமிழ் வரலாற்றுநாட்டு பாரம்பரியம்,வரலாறும் பண்பாடும்.<ref>{{cite book|title=Historical heritage of the Tamils|year=1979|publisher=MJP Publishers|first=K. K.|last=Pillay}}</ref>
# வரலாற்று பின்னணியில் நற்றிணை.
* இந்திய வரலாற்றில் ஆய்வுகள்: தமிழ்நாடு பற்றிய சிறப்பு குறிப்புடன்,<ref>{{cite book|title=Studies in Indian history: with special reference to Tamil Nadu|year=1979|publisher=K. K. Pillay|first=K. K.|last=Pillay}}</ref>
 
ஆகியவை இவரெழுதிய நூல்களாகும்.இவை இவரது நூல்கள் பல பல்கலைக் கழகங்களில் பாடங்களாக இடம்பெற்றுள்ளனஇடம் பெற்றுள்ளன.<ref>http://www.southindianhistorycongress.org/</ref></br /> மேலும், தென்னிந்திய வரலாற்று ஆய்வை ஊக்குவித்தவர்களில் இவரும் ஒருவர். இவர் திறனாய்வு மூலம் வரலாற்று ஆதாரங்களிலிருந்து வரலாற்று உண்மைகளை கண்டறிந்தவர் ஆவார். "உணர்ச்சி வாதம், குறுகிய நோக்கு, பிராந்திய பற்று, மொழி வெறி, இன மதவாதம் ஆகியவை வரலாற்று ஆய்வின் விரோதிகள்" என்றார்.
 
== குறிப்புகள் ==
{{reflist}}
== பார்வை நூல் ==
வரலாற்று வரைவியல்,க.வெங்கடேசன்,வி.சி.பப்ளிகேஷன்,இராசப்பாளையம்.17.
 
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
 
 
 
[[பகுப்பு:1905 பிறப்புகள்]]
[[பகுப்பு:1981 இறப்புகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோலப்ப_கனகசபாபதி_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது