கோலப்ப கனகசபாபதி பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புகைப்படம் இணைக்கப்பட்டது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
கட்டுரைகளை இணைத்தல் அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 1:
{{mergeto|
{{Infobox person|
name = கோலப்ப கனகசபாபதி பிள்ளை |
birth_date = {{Birth date|df=yes|1905|04|03}} |
image = KK Pillai.jpg |
|birth_place = அல்லூர்,
spouse = |
death_date = {{Death date and age|df=yes|1981|09|26|1905|04|03}} |
வரிசை 11:
influences = [[க. அ. நீலகண்ட சாத்திரி]]
}}
'''கோலப்ப கனகசபாபதி பிள்ளை''' (Kolappa Kanakasabhapathy Pillay) (3 ஏப்ரல் 1905 – 26 செப்டம்பர் 1981) 1954 முதல் 1966 வரை [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] இந்திய வரலாற்றுத் துறைக்கு தலைமை தாங்கிய ஒரு இந்திய வரலாற்றாசிரியர் ஆவார்.<ref name="unom">{{cite web|title=School of Historical Studies|url=http://www.unom.ac.in/index.php?route=schools/historicalstudies}}</ref> அவர் இந்திய வரலாற்று காங்கிரஸின் தலைவராகவும், தென்னிந்திய வரலாற்று காங்கிரஸின் நிறுவனத் தலைவராகவும் பணியாற்றினார்.<ref>{{cite web|title=South Indian History Congress website|url=http://www.southindianhistorycongress.org/}}</ref>
கே.கே.பிள்ளை அவர்கள் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி போன்று சென்னை பல்கலைகழக வரலாற்றுத்துறைக்கு பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் 1946ல் சென்னை பல்கலைகழகத்திலும், 1948 ல்ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலும் டி.லிட் பட்டங்களை பெற்றார். இவரது வரலாற்று ஆராய்ச்சி நூலான "சுசீந்திரம் கோவில்" என்ற நூல் இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது ஆகும்.
== சுயசரிதை ==
பிள்ளை 1905 ஏப்ரல் 3 அன்று முந்தைய [[திருவிதாங்கூர்|திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தற்போதைய [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] [[கல்குளம்|கல்குளம் வட்டம்]] அல்லூர் என்ற கிராமத்தில் கோலப்ப பிள்ளை மற்றும் பார்வதி என்கிற தமிழ் பேசும் தம்பதியற்கு மகனாக பிறந்தார். இவர் [[கோட்டாறு]] ஆங்கில உயர்நிலைப்பள்ளியிலும், பின்னர் [[நாகர்கோவில்]] [[ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி|ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியிலும்]] கல்வி பயின்றார். பட்டப்படிப்பு முடித்தவுடன் [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்|பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்]] விரிவுரையாளாரக பணியாற்றினார். பின்னர், [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] சேருவதற்கு முன்னர், இவர் [[சென்னை]], [[மாநிலக் கல்லூரி|மாநிலக் கல்லூரியில்]] ஆசிரியராக பணி புரிந்து வந்தார்.
பிள்ளை அவர்கள் 1948 ஆம் ஆண்டில், "மெட்ராஸ் பிரசிடென்சியில் உள்ளூர் சுயாதீனமான-அரசு, 1850-1919" என்ற தனது
== பணிகள்==
இவர் பல்வேறு வரலாற்று நூல்களையும் ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.
# வரலாற்று பின்னணியில் நற்றிணை.
* இந்திய வரலாற்றில் ஆய்வுகள்: தமிழ்நாடு பற்றிய சிறப்பு குறிப்புடன்,<ref>{{cite book|title=Studies in Indian history: with special reference to Tamil Nadu|year=1979|publisher=K. K. Pillay|first=K. K.|last=Pillay}}</ref>
ஆகியவை இவரெழுதிய நூல்களாகும்.
== குறிப்புகள் ==
{{reflist}}
== பார்வை நூல் ==
வரலாற்று வரைவியல்,க.வெங்கடேசன்,வி.சி.பப்ளிகேஷன்,இராசப்பாளையம்.17.
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
|