தா. பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
==வாழ்க்கைப்பணி==
இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்வதற்கு முன்பாக, பொதுவுடைமைக் கட்சித் தலைவர் [[ப. ஜீவானந்தம்]] தொடங்கிய தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். இவர் இந்திய பொதுவுடைமிக் க்ட்சியில் இருந்து விலகி மொகித்சென் தொடங்கிய ஐக்கிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சி சார்பாக இருமுறை வடசென்னை மக்களவைத் தொகுதியில் இருமுறை தேர்ந்த்டுக்கப்பட்டார். பிறகு இவர் மீள
களப் பொது மக்களுக்கு அன்றைய இந்திய முதன்மை அமைச்சரான இராஜீவ் காந்தியின் உரையை மொழிபெயர்க்க அவரோடு சென்றபோது, இராஜீவ் காந்தி தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் கொலைசெய்யப்பட்டபோது 1991, மே 21 ஆம் நாளன்று மேடையில் உடனிருந்த பாண்டியன் கடுமையாகக் காயமடைந்தார்<ref>{{Cite web|url=https://www.indiatoday.in/magazine/cover-story/story/19910615-a-detailed-account-of-the-assassination-of-rajiv-gandhi-814454-1991-06-15|title=A detailed account of the assassination of Rajiv Gandhi|website=India Today|language=en|access-date=15 August 2018}}</ref>].<ref>{{cite web|url=http://164.100.47.132/LssNew/biodata_1_12/3357.htm|title=Members Bioprofile|date=|publisher=164.100.47.132|accessdate=26 September 2012|archive-url=https://web.archive.org/web/20160129165817/http://164.100.47.132/LssNew/biodata_1_12/3357.htm|archive-date=29 January 2016|url-status=dead}}</ref>
பாண்டியன் சோவியத் நாடு
==எழுதிய நூல்கள்==
|