சூசன் விசுவநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 1:
'''சூசன் விசுவநாதன்''' ஒரு இந்திய [[சமூகவியல்|சமூகவியலாளர்]], சமூக மனிதவியலாளர் மற்றும் ஒரு புனைகதை எழுத்தாளர் ஆவார். அவர் தனது மதம் மற்றும் சமூகவியல் தொடர்பான பார்வைகளால் அறியப்படுகிறார். இவரது முதல் புத்தகமான "கேரளக் கிரிஸ்துவர்கள்கிறித்துவர்கள்: யக்கோபாக்களினிடையில் அவர்களது வரலாறும், நம்பிக்கையும், சடங்குகளும்" (''Christians of Kerala: History, Belief and Ritual among the Yakoba'' (Oxford University Press)) என்ற நூல் மதச் சமூகவியலுக்கான சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. அவர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்,தலைவராகவும், சமூக அமைப்புகள் ஆய்வுக்கான சமூகவியல் பேராசிரியராகவும், பணியாற்றி வருகிறார்.<ref name=jnu>{{cite web | title = Prof Susan Visvanathan|publisher=JNU | url = http://www.jnu.ac.in/Faculty/susan/ | accessdate = 14 January 2014 }}</ref>
 
== ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி ==
"https://ta.wikipedia.org/wiki/சூசன்_விசுவநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது