சே. இராஜாராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''சே. இராஜாராமன்''' என்பவர் தமிழ்நாட்டின் [[மதுரை]]யைச் சேர்ந்த ஒரு மென்பொறியாளர். நீச்சல்காரன் எனும் புனைப்பெயரில் அச்சிதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிக் கொண்டிருப்பவர். இயற்பியலில் பட்டம் பெற்ற இவர் [[சென்னை]]யிலுள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கணினித் தமிழில் ஆர்வம் கொண்ட இவர் [[நாவி]] எனும் சந்திப்பிழை திருத்தும் கருவி, வாணி எனும் பிழை திருத்தும் கருவி, ஓவன் எனும் ஒருங்குறி மாற்றிக் கருவி, சுளகு எனும் எழுத்தாக்கக் கருவி, மென்கோலம் - பல்குறியீட்டு எழுதிக் கருவி, நோக்கர் எனும் செயலி, வாணி தொகுப்பகராதி செயலி ஆகியவற்றைத் தமிழில் உருவாக்கி, அதனைத் தமிழ் ஆர்வலர்கள் பயன்பாட்டுக்காக நீச்சல்காரன் எனும் வலைத்தளம் வழியாக இலவசமாக வழங்கி வருகிறார். <ref>[https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2020/jul/21/tamil-without-error--website-to-help-3438323.html பிழையில்லாமல் தமிழ்... உதவும் இணையதளம்] தினமணி - இளைஞர் மணி கட்டுரை.</ref>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சே._இராஜாராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது